இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
வடக்கு கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் பதவிகளுக்கு பணியாற்ற விரும்பும் சிங்கள அதிகாரிகளிடம் இருந்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதன்படி...
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,349 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2...
இலங்கைக்கு அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் சகலதுறை வீரர் குர்னால் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே...
வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன்களுக்கான ஒரு பில்லியன் டொலர் தவணைக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். உலக நாடுகள் பல கொரோனா...
அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில்...
ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க வேண்டிய நிலை காணப்பட்டாலும் நாட்டின் தற்போதைய நிதி நிலைமைகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்களைச் செய்ய போதுமான நிதி பலம் இல்லை என...
இலஞ்ச ஊழல் வழக்கில் இருந்து அவன்கார்ட் நிறுவன தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் பாலித்த பெர்ணான்டோ ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு...
மேலும் 1.6 மில்லியன் டோஸ் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கையை வந்தடைந்துள்ளன. சீனாவில் இருந்து விசேட விமானமொன்றின் மூலம் குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான...
இந்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்றும் இருப்பினும் ஈராக் இராணுவத்திற்கு தொடர்ந்தும் பயிற்சி அளித்து ஆலோசனை வழங்கும் என ஜனாதிபதி ஜோ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்துகொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது ஊடக...
© 2026 Athavan Media, All rights reserved.