Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

வடக்கு கிழக்கில் பிரதேச செயலாளராக சிங்களவரை நியமிக்க அரசாங்கம் திட்டம்

வடக்கு கிழக்கில் பிரதேச செயலாளராக சிங்களவரை நியமிக்க அரசாங்கம் திட்டம்

வடக்கு கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் பதவிகளுக்கு பணியாற்ற விரும்பும் சிங்கள அதிகாரிகளிடம் இருந்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதன்படி...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து 270,000 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,349 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T-20 போட்டி ஒத்திவைப்பு

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T-20 போட்டி ஒத்திவைப்பு

இலங்கைக்கு அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் சகலதுறை வீரர் குர்னால் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே...

ஐ.நா. கூட்டத்தொடருக்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை: அரசாங்கம்

1 பில்லியன் டொலர் கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளது – அரசாங்கம்

வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன்களுக்கான ஒரு பில்லியன் டொலர் தவணைக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். உலக நாடுகள் பல கொரோனா...

அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!!

அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!!

அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில்...

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு இலங்கையில் தொடரும் – அரசாங்கம்

சம்பள முரண்பாடுகளை தீர்க்க நாட்டில் போதுமான நிதி பலம் இல்லை – அரசாங்கம்

ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க வேண்டிய நிலை காணப்பட்டாலும் நாட்டின் தற்போதைய நிதி நிலைமைகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்களைச் செய்ய போதுமான நிதி பலம் இல்லை என...

இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து நிசங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை!

இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து நிசங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை!

இலஞ்ச ஊழல் வழக்கில் இருந்து அவன்கார்ட் நிறுவன தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் பாலித்த பெர்ணான்டோ ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு...

மேலும் 1.6 மில்லியன் டோஸ் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு !

மேலும் 1.6 மில்லியன் டோஸ் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு !

மேலும் 1.6 மில்லியன் டோஸ் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கையை வந்தடைந்துள்ளன. சீனாவில் இருந்து விசேட விமானமொன்றின் மூலம் குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான...

அமெரிக்க படைகள் ஆண்டு இறுதிக்குள் ஈராக்கை விட்டு வெளியேறும் – ஜோ பைடன்

அமெரிக்க படைகள் ஆண்டு இறுதிக்குள் ஈராக்கை விட்டு வெளியேறும் – ஜோ பைடன்

இந்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்றும் இருப்பினும் ஈராக் இராணுவத்திற்கு தொடர்ந்தும் பயிற்சி அளித்து ஆலோசனை வழங்கும் என ஜனாதிபதி ஜோ...

ஜனாதிபதிக்கு அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஸ்தாபிப்பு

ஜனாதிபதிக்கு அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஸ்தாபிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்துகொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது ஊடக...

Page 786 of 887 1 785 786 787 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist