Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோத்தருக்கு விளக்கமறியல்

இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோத்தருக்கு விளக்கமறியல்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோத்தர் ஜூலை மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் இராஜாங்க...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் 2,024 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் 2,024 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக 2,024 பேர் உயிரிழந்துள்ளதாக கொரோனா கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு பின்னர் அதாவது ஏப்ரல் 15...

பிள்ளையான் போன்று அண்மையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்

பிள்ளையான் போன்று அண்மையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்

பேஸ்புக் பதிவின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று...

நாட்டில் எவ்வித உர பற்றாக்குறையும் இல்லை – அமைச்சர் கெஹலிய

நாட்டில் எவ்வித உர பற்றாக்குறையும் இல்லை – அமைச்சர் கெஹலிய

நாட்டில் உர பற்றாக்குறை எதுவும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே...

ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்- தேர்தல்கள் ஆணைக்குழு

வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் !

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான படிவம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படாது...

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை – அமைச்சர் டக்ளஸ்

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை – அமைச்சர் டக்ளஸ்

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...

உணவு பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படும் பொலித்தீன்களுக்கும் தடை – அரசாங்கம் நடவடிக்கை

உணவு பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படும் பொலித்தீன்களுக்கும் தடை – அரசாங்கம் நடவடிக்கை

உணவு பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பொலித்தீன்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர திகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 2016 ஆம் ஆண்டு அப்போதைய...

உரச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

உரச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

தற்போதைய தேவைக்கு ஏற்ப 1988 ஆம் ஆண்டின் 68 ஆம் ஆண்டு உரச் சட்டத்தை மாற்றுவதற்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விவசாய அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை...

நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் சமர்பிப்பு

நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் சமர்பிப்பு

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பை ஐக்கிய மக்கள் சக்தியினரினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை...

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார் – கம்மன்பில

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார் – கம்மன்பில

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள தான் மிகவும் தயாராக இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...

Page 813 of 887 1 812 813 814 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist