இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பிரித்தானியாவில் வெளிநாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்க போக்குவரத்து துறையினர் தீர்மானித்துள்ளனர். தொற்று காரணமாக 195,000 பபேர் தங்கள் வேலையை இழந்துவிட்டனர் என்றும்...
ஹொங்கொங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு பத்திரிகையான அப்பிள் டெய்லி, தனது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது, தேசிய பாதுகாப்பு சட்டத்தை பல அறிக்கைகள் மீறியுள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில்...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதல் டோஸாக பெற்றுகொண்ட ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கெல் மடர்னா தடுப்பூசியை இரண்டாவது டோஸாக செலுத்தியுள்ளார். அமெரிக்காவின் மடர்னா தடுப்பூசி அவருக்கு இரண்டாவது தடுப்பூசியாக...
ஈரானின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பதவி...
இங்கிலாந்து அணியின் வீரர் ஜோஸ் பட்லர், எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில்...
எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என இத்தாலிய அரசாங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவடைந்து வரும் நிலையில்...
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மேலதிக நாளாக இன்றைய நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆறாவது நாளாக இன்று...
கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து ஹொங்கொங்கின் முதல் வழக்கு இன்று புதன்கிழமை நடுவர் (ஜூரி) இல்லாமல் விசாரணையை தொடங்கியது. பயங்கரவாதத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு...
சீனாவிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் பயணம் செய்தமைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின்படி வழக்கமான தாய்வான் நீரிணைப்...
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,009 பேர் குணமடைந்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2...
© 2026 Athavan Media, All rights reserved.