Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பயங்கரவாத சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றி கைது, அபராதமும் விதிக்கப்படும் – பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

பயங்கரவாத சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றி கைது, அபராதமும் விதிக்கப்படும் – பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பகிர்வதை தவிர்க்குமாறும் அவ்வாறு செய்பவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படலாம் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின்...

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவடைந்துள்ளது- சுகாதாரத்துறை அமைச்சு

கொழும்பில் 602, மட்டக்களப்பில் 222 பேருக்கு கொரோனா – முழு விபரம் இதோ

இலங்கையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பதிவான கொரோனா நோயாளிகள் தொடர்பான மாவட்ட ரீதியிலான தகவலை கொரோனா கட்டுப்பட்டு நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி அதிகளவிலான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும்...

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை: 21 பேர் இறப்பு, 43,890 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை: 21 பேர் இறப்பு, 43,890 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் குருநாகல் (2), கேகாலை...

தடுப்பூசிக்கு 1000 ரூபாய் அறவீடு – சரத் பொன்சேகா தகவல்

தடுப்பூசிக்கு 1000 ரூபாய் அறவீடு – சரத் பொன்சேகா தகவல்

கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட சிலரிடம் 1,000 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த 1,000 ரூபாய் கட்டணத்தை...

கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கட்டுப்பாட்டில் தளர்வு – இராணுவ தளபதி

கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கட்டுப்பாட்டில் தளர்வு – இராணுவ தளபதி

நாட்டில் கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நிபுணர்கள்...

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

மருத்துவ பரிந்துரைகள் இல்லாமல் நோயாளிகளுக்கு ஒக்ஸிஜனை வழங்குவதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாகப் பேச்சாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த...

எவ்வித சவால்கள் வந்தாலும் பரவாயில்லை கடமையைச் செய்யுங்கள் – ஜனாதிபதியின் உத்தரவு

எவ்வித சவால்கள் வந்தாலும் பரவாயில்லை கடமையைச் செய்யுங்கள் – ஜனாதிபதியின் உத்தரவு

இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதில் சவால்கள் காணப்பட்டாலும், மக்களின் நலனுக்காக முன்னோக்கி செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர்களுடன் நேற்று (திங்கட்கிழமை)...

கன மழை காரணமாக நீருடன் கலந்த உலை எண்ணெய் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம் !

கன மழை காரணமாக நீருடன் கலந்த உலை எண்ணெய் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம் !

நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உலையில் இருந்து எண்ணெய் கசிந்து சம்பவம் குறித்து விசாரிக்க எரிசக்தி அமைச்சர் உதய...

ஸ்புட்னிக் வி தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கும் – இராணுவ தளபதி

ஸ்புட்னிக் வி தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கும் – இராணுவ தளபதி

இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கு தேவையான ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கும் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் உறுதியளித்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும்...

விவசாயிகளிடம் இருந்து விற்கப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்

விவசாயிகளிடம் இருந்து விற்கப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்

விவசாயிகளிடம் இருந்து விற்கப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகளை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவற்றினை கொரோனா சிகிச்சை நிலையங்கள், வைத்தியசாலைகள், இடம்பெயர்ந்தோர் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இலவசமாக...

Page 824 of 887 1 823 824 825 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist