Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகளுக்கு செல்ல விசேட ஏற்பாடு !

ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகளுக்கு செல்ல விசேட ஏற்பாடு !

ஓய்வூதியம் பெறுவோர் வங்கிக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய முப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் போக்குவரத்து சேவைகள்...

பிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவுகள் ஆரம்பம்!

இன்று முதல் சினோபோர்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்!!

சினோபோர்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல் மக்களுக்கு செலுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்ட அதே தடுப்பூசி நிலையங்களில் அவற்றினை...

பிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்டர்களுக்கான தடுப்பூசிகள் போடும் பணி இம்மாத இறுதியில் ஆரம்பம்!

3 இலட்சத்து 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன !

இலங்கையில் இதுவரை 3 இலட்சத்து 53 ஆயிரத்து 789 பேருக்கு முளுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று மட்டும் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது...

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள பிரேமலால் மற்றும் ரிஷாடிற்கு அழைப்பு

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள பிரேமலால் மற்றும் ரிஷாடிற்கு அழைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேமலால் ஜயசேகர மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இன்றைய நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் சபாநாயகர் பிறப்பித்த...

பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்கத் தவறினால் தொற்று அதிகரிக்கலாம் – ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை

பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்கத் தவறினால் தொற்று அதிகரிக்கலாம் – ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை

தற்போதைய பயணக் கட்டுப்பாடுகளின் பலன்களை கண்டுகொள்ள சிறுது காலம் ஆகலாம் என்றாலும் மக்களின் நடமாட்டம் தொடர்ந்தால் கொரோனா கட்டுப்படுத்த முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த கருத்திற்கு பகிரங்க மன்னிப்பு வேண்டும் – கூட்டு அறிக்கை

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த கருத்திற்கு பகிரங்க மன்னிப்பு வேண்டும் – கூட்டு அறிக்கை

இலங்கையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து கூறிய கருத்துகள் தொடர்பாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத்திடம் பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஆறு ஊடக அமைப்புகள்...

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் நாளினை அறிவித்தார் கல்வியமைச்சர்

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை – கல்வி அமைச்சர்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எந்த தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற...

பயணக்கட்டுப்பாட்டின் மூலம் எவ்வித பயனும் கிடைக்கவில்லை – திஸ்ஸ விதாரண

பயணக்கட்டுப்பாட்டின் மூலம் எவ்வித பயனும் கிடைக்கவில்லை – திஸ்ஸ விதாரண

பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாசிய பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்ள விசேட செயற்திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியல் திஸ்ஸ விதாரண அரசாங்கத்திடம்...

கொரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன

பயணக்கட்டுப்பாட்டுக்கு மத்தியில் நாளை கூடுகின்றது நாடாளுமன்றம் !

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை இந்த வாரம் ஒருநாள் மட்டுமே நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல்...

தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானம் – சுகாதார அமைச்சு

தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானம் – சுகாதார அமைச்சு

தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இந்த திட்டத்திற்கான சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்...

Page 825 of 887 1 824 825 826 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist