Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மேல் மாகாணத்தில் நேற்றுமட்டும் 1,472 பேருக்கு கொரோனா தொற்று!

மேல் மாகாணத்தில் நேற்றுமட்டும் 1,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று மட்டும் நாடு முழுவதும் 2,971 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து...

சஜித்திற்கு கொரோனா: மூடப்பட்டது எதிர்க்கட்சி அலுவலகம்

சஜித்திற்கு கொரோனா: மூடப்பட்டது எதிர்க்கட்சி அலுவலகம்

சஜித் பிரேமதாசவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் நேற்று (திங்கட்கிழமை) முதல் மூடப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர்...

இரு COVID டோஸ்கள் இந்தியா மாறுபாட்டிற்கு எதிராக செயற்படும்  – பிரித்தானிய சுகாதார அமைப்பு

சினோபோர்ம், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி

சினோபோர்ம் மற்றும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சீனாவிலிருந்து 14 மில்லியன் டோஸ் சினோபோர்ம் தடுப்பூசியும், 1 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியையும்...

கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கான விசேட அறிவிப்பு!

பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான நிலையங்களுக்கும் பூட்டு!

பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான நிலையங்களும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மூடப்பட வேண்டும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். ஊரடங்கு போன்ற பயண கட்டுப்பாடுகள்...

எல்லைகள் திறக்கப்பட்டதும் ரஷ்யாவில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகளை இறக்குவேன் – உதயங்க!!

எல்லைகள் திறக்கப்பட்டதும் ரஷ்யாவில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகளை இறக்குவேன் – உதயங்க!!

நாட்டின் எல்லைகள் மீண்டும் திறப்பதற்கு சுகாதார அதிகாரிகள் அனுமதி வழங்கியதுடன் மாதத்திற்கு குறைந்தது 2,500 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதே தனது நோக்கம் என...

அதிகரித்து வரும் கொரோனா: இலங்கைக்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை

அதிகரித்து வரும் கொரோனா: இலங்கைக்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை

ஜப்பான் மற்றும் இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து, அந்தந்த நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு எதிராக பயண ஆலோசனை எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது....

இலங்கையின் 48 வது சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்தினத்தை நியமிக்க நாடாளுமன்ற சபை அங்கீகாரம்

இலங்கையின் 48 வது சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்தினத்தை நியமிக்க நாடாளுமன்ற சபை அங்கீகாரம்

இலங்கையின் 48 வது சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்தினத்தை நியமிக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற சபை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு – முக்கிய அறிவிப்பு

அனைத்து மதுபான நிலையங்களும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு...

அரசியலில் எனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் – நாமல்

இலங்கை வெற்றிகரமாக கொரோனாவைக் கையாண்டுள்ளது – நாமல்

இலங்கை வெற்றிகரமாக கொரோனா வைரஸைக் கையாண்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று (இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கொரோனா தொற்று காலத்தில் பொருளாதாரம்...

தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் என இந்திய சீரம் நிறுவனம் அறிவிப்பு

நேற்றுமட்டும் 7,546 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது – தொற்று நோயியல் பிரிவு

நாட்டில் மேலும் 7,546 பேருக்கு கொரோனா தடுப்பூசி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி 5,192 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும்...

Page 835 of 887 1 834 835 836 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist