Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ரிஷாட் மற்றும் ரியாஜ் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்படவுள்ளனர் – சரத் வீரசேகர

ரிஷாட் மற்றும் ரியாஜ் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்படவுள்ளனர் – சரத் வீரசேகர

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை விசாரணைக்காக 72 மணி நேரம் தடுத்து வைக்கப்படவுள்ளனர் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...

18 வயதுடைய பெண் உட்பட மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு !

கொரோனா தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 18 வயதுடைய வத்தளையைச் சேர்ந்த யுவதி...

ரிஷாட் கைது: ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா? – மனோ கேள்வி

ரிஷாட் கைது: ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா? – மனோ கேள்வி

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். ரிஷாட் பதியுதீன் கைது...

ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு: அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது – அனுர

நாடாளுமன்றம் அல்லது அமைச்சரவையில் கை காண்பிப்பதன் மூலம் தீர்ப்பு என்றால் நீதித்துறை அவசியமா??

நீதிமன்ற தீர்ப்பு குறித்த முடிவுகள் நாடாளுமன்றம் அல்லது அமைச்சரவையில் கை காண்பிப்பதன் மூலம் எடுக்கப்பட்டால் நீதித்துறை அவசியமா என மக்கள் விடுதலை முன்னணி கேள்வியெழுப்பியுள்ளது. இந்த விடயம்...

பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை இன்று நிறைவடைகின்றது

பாடசாலைகளை மூடுவது குறித்து முடிவு எட்டப்படவில்லை – கல்வி அமைச்சு

தற்போதைய கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான முடிவை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட...

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை எமது பிரஜைகளுக்கு வழங்குவது ஒழுங்கற்ற செயல் -GMOA கடிதம்

உடனடியாக வலய ரீதியாக முடக்குங்கள் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளை கண்டுபிடிக்க அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் உடனடி கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரச மருத்துவ...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

மேலும் 969 பேருக்கு கொரோனா தொற்று: மாவட்ட ரீதியான விபரம் இதோ !!!

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியான விபரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி குருநாகலில் 251 பேருக்கும்...

“ஆதரவிற்கும் தயவிற்கும் நன்றி” பிறந்தநாள் செய்தியில் பிரித்தானிய மகாராணி !!

“ஆதரவிற்கும் தயவிற்கும் நன்றி” பிறந்தநாள் செய்தியில் பிரித்தானிய மகாராணி !!

மக்கள் தனக்கு காட்டிய ஆதரவும் பரிவும் தன் உள்ளத்தைத் தொட்டதாக பிரித்தானிய மகாராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். கணவரின் இறப்புக்கு மத்தியிலும் பிரித்தானிய மகாராணி, நாட்டு மக்களுக்காக தனது...

யுரேனியத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த சீனக் கப்பலால் பரபரப்பு – திருப்பி அனுப்பட்டதாக அமைச்சர் அறிவிப்பு

யுரேனியத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த சீனக் கப்பலால் பரபரப்பு – திருப்பி அனுப்பட்டதாக அமைச்சர் அறிவிப்பு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு தற்காலிகமாக வந்துள்ள சீன கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் இருப்பதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்தார். இவ்வாறான இரசாயன பொருட்களை...

முதலாவது வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

முதலாவது வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

2021 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் முதலாவது வெற்றியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெற்றுள்ளது. இன்று சென்னை மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும்...

Page 855 of 887 1 854 855 856 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist