முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலம், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்டோரின் நியமன சட்டமூலம் உள்பட...
ஐக்கிய நாடுகள் சபையின் 78வது பொது சபைக்கூட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டம் இன்று முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தநிலையில், இந்த கூட்டத்தில்...
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவிலும் அதிகபட்சமாக ஒரு...
தியாகதீபம் திலீபன் நினைவாக நடாத்தப்படும் கட்டுரைப்போட்டி பலரது வேண்டுகோளுக்கிணங்க 26.09.2023 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது!
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப்...
அரசியல் இலாபத்தை இலக்காகக் கொண்டே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை பல்வேறு தரப்பினரும் கோருவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீPரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்....
இலங்கையின் வடக்கு கிழக்கில் பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு ஐ.நா பயன்படுத்திய வழிமுறையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பின்பற்ற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம்...
பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி...
தமிழர்கள் உட்பட குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது. 2009ஆம் ஆண்டு முதல்...
பெருந்தோட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தோட்ட உரிமையாளர்களினால் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக சமூக ஆய்வு மையத்தின்...
© 2026 Athavan Media, All rights reserved.