YADHUSHA

YADHUSHA

Journalist, News Editor & News Presenter
பேனா முனையில் விண்ணனைத் தொடுவோம்

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞரின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நாளைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், யாழ்ப்பாண நீதவான், யாழ்ப்பாணம்...

பணயக்கைதிகள் குறித்து இஸ்ரேல் விடுத்த செய்தி

பணயக்கைதிகள் குறித்து இஸ்ரேல் விடுத்த செய்தி

ஹமாஸ் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் விடுவிக்கப்பட மாட்டார்கள் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக 50 பணயக்கைதிகள் விரைவில் ஹமாஸ் அமைப்பினரால்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்- இன்றும் முன்னெடுப்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்- இன்றும் முன்னெடுப்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள், நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தநிலையில், குறித்த பகுதியில் நேற்றைய தினம் மூன்றாவது நாள் அகழ்வு...

நாட்டில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பிற்பகல் ஒரு மணியின் பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்தியஇ...

ஊடகவியலாளர்களுக்கு டிஜிட்டல், பௌதீக ரீதியான பாதுகாப்பு பயிற்சி பட்டறை

ஊடகவியலாளர்களுக்கு டிஜிட்டல், பௌதீக ரீதியான பாதுகாப்பு பயிற்சி பட்டறை

ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச மையத்தினால் (ICFJ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜிட்டல் மற்றும் பௌதீக ரீதியான பாதுகாப்பு...

04 மாதங்களில் வைத்தியசாலையை கட்டிமுடித்த செந்தில் தொண்டமான்!

04 மாதங்களில் வைத்தியசாலையை கட்டிமுடித்த செந்தில் தொண்டமான்!

அம்பாறை மாவட்ட கோனோகொல்ல பொதுமக்கள், உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க மற்றும் வீரசிங்கம் ஆகியோரால் வைத்தியசாலை நிர்மாணித்து தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது....

கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விடுதலை

கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விடுதலை

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர் 22 பேர் இரண்டு நாட்டுப்படகுகளுடன் பாம்பன் துறைமுகம் சென்றடைந்தனர். மற்றும்...

11 மாதங்களில் 198253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு

11 மாதங்களில் 198253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு

இந்த ஆண்டில் இதுவரை 198,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கோபா குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது. அதற்கிணங்க,...

மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் – இராதாகிருஷ்ணன்

வடக்கும் மலையகமும் இணைய வேண்டும்

வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில்...

11 மாதங்களில் 196 இந்திய மீனவர்கள் கைது

11 மாதங்களில் 196 இந்திய மீனவர்கள் கைது

இந்த ஆண்டு இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 196 இந்திய மீனவர்களையும் 29 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்பரப்பில்...

Page 5 of 77 1 4 5 6 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist