பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை
வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞரின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நாளைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், யாழ்ப்பாண நீதவான், யாழ்ப்பாணம்...



















