முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்பினருக்கும் இடையிலான நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்த இணக்கப்பாட்டுக்கு அமைய, ஹமாஸ் தரப்பினரால் பணய கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 பேர் நேற்றைய...
இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்கள் காரணமாக புதுடெல்லியில் உள்ள ஆப்கான் தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கான் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிக்கையொன்றிலேயே இந்த...
இங்கிலாந்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் 10 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இ;ங்கிலாந்து குடிவரவு அமைச்சர் Robert Jenrick ரினால் குறித்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள்...
தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த விடயம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தலைமை தேர்தல் ஆணையம்...
கடந்த 75 வருடங்களாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான வரவு செலவு திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ஆர். சந்திரசேகரன்...
13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்கள் உரிமை உள்ளவர்களாக இந்த நாட்டில் வாழ முடியும் என்பதில் தேசிய மக்கள் சக்தி திடமாக உள்ளது...
உயர் பதவிகளுக்கான பெயர்களை அங்கீகரிப்பதில் அரசியலமைப்புச் சபையால் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து...
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் ஜி 20 மாநாட்டின் தலைமையை பிரேசில் ஏற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஜி 20 மாநாடு தொடர்பில்...
70வருடங்களாக மக்களை ஏமாற்றி வரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனியாவது மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர்...
அஸ்வெசும பயனாளர்களின் செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகளை இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 13,77,000 பயனாளிகள் குடும்பங்களுக்காக 8,571 மில்லியன்...
© 2024 Athavan Media, All rights reserved.