YADHUSHA

YADHUSHA

Journalist, News Editor & News Presenter
பேனா முனையில் விண்ணனைத் தொடுவோம்

ஹமாஸ் தரப்பினரால் பணய கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 பேர் விடுவிப்பு

ஹமாஸ் தரப்பினரால் பணய கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 பேர் விடுவிப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்பினருக்கும் இடையிலான நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்த இணக்கப்பாட்டுக்கு அமைய, ஹமாஸ் தரப்பினரால் பணய கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 பேர் நேற்றைய...

இந்தியாவிலுள்ள மற்றுமொரு தூதரகமும் மூடப்பட்டது!

இந்தியாவிலுள்ள மற்றுமொரு தூதரகமும் மூடப்பட்டது!

இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்கள் காரணமாக புதுடெல்லியில் உள்ள ஆப்கான் தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கான் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிக்கையொன்றிலேயே இந்த...

இங்கிலாந்தில் குடியேறுபவர்களின் தொடர்பில் விசேட நடவடிக்கை

இங்கிலாந்தில் குடியேறுபவர்களின் தொடர்பில் விசேட நடவடிக்கை

இங்கிலாந்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் 10 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இ;ங்கிலாந்து குடிவரவு அமைச்சர் Robert Jenrick ரினால் குறித்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள்...

ராகுல் காந்தியின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்த தேர்தல் ஆணையகம்

தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த விடயம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தலைமை தேர்தல் ஆணையம்...

75 வருடங்களாக முறையான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை

75 வருடங்களாக முறையான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை

கடந்த 75 வருடங்களாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான வரவு செலவு திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ஆர். சந்திரசேகரன்...

13ஆவது திருத்த சட்டமே தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும்

13ஆவது திருத்த சட்டமே தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும்

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்கள் உரிமை உள்ளவர்களாக இந்த நாட்டில் வாழ முடியும் என்பதில் தேசிய மக்கள் சக்தி திடமாக உள்ளது...

ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு !

ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ள புதிய தெரிவு குழு

உயர் பதவிகளுக்கான பெயர்களை அங்கீகரிப்பதில் அரசியலமைப்புச் சபையால் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து...

மாநிலங்களுக்கு ஒட்சிசன் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை

ஜி 20 மாநாடு குறித்து மோடி வெளியிட்ட கருத்து

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் ஜி 20 மாநாட்டின்  தலைமையை பிரேசில் ஏற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஜி 20 மாநாடு தொடர்பில்...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

70வருடங்களாக மக்களை ஏமாற்றி வரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனியாவது மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர்...

அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்று முதல்

அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்று முதல்

அஸ்வெசும பயனாளர்களின் செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகளை இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 13,77,000 பயனாளிகள் குடும்பங்களுக்காக 8,571 மில்லியன்...

Page 4 of 77 1 3 4 5 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist