YADHUSHA

YADHUSHA

Journalist, News Editor & News Presenter
பேனா முனையில் விண்ணனைத் தொடுவோம்

சீனாவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி மறுப்பு

ஜனாதிபதியின் புதிய திட்டம்

தெற்காசியாவில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

இன்று மாலை காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

இன்று மாலை காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

காணாமல் போன நால்வர் மீட்பு

காணாமல் போன நால்வர் மீட்பு

மாரவில – முதுகட்டுவ பகுதியில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்று காணாமல் போயிருந்த ஜப்பானிய பிரஜை உள்ளிட்ட 4 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கடற்படையினரும் குறித்த பகுதியில் உள்ள...

கட்டுப்பாட்டு விலைக்கு மேல் சீனியை விற்பனை செய்தால் நடவடிக்கை!

சீனிக்கு தட்டுபாடு?

நாட்டில் 19,000 மெற்றிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெரணியகலவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை விடுத்த முக்கிய செய்தி

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை விடுத்த முக்கிய செய்தி

கிரிக்கெட் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள்  இருக்கும் பட்சத்தில் அது தொடர்பில், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா...

மற்றுமொரு சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி

மற்றுமொரு சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி

அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனத் தூதரகத்தினால் வெளிவிவகார அமைச்சிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...

43 நாட்களாக தொடரும் காஸா இஸ்ரேல் போர்

43 நாட்களாக தொடரும் காஸா இஸ்ரேல் போர்

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து 43 ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. காஸாவில் வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து...

ஜப்பான் பயணிக்கின்றார் மோடி…….

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பொதுமக்கள் கொல்லப்படுதற்கு மோடி கண்டனம்

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ் - பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர்...

உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி – மைதானத்தில் பொலிஸார் குவிப்பு

உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி – மைதானத்தில் பொலிஸார் குவிப்பு

உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அவுஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸூம் நேரில் காண உள்ளனர். இதனால் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்...

Page 6 of 77 1 5 6 7 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist