YADHUSHA

YADHUSHA

Journalist, News Editor & News Presenter
பேனா முனையில் விண்ணனைத் தொடுவோம்

மக்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பு மிக்க குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதே எனது நோக்கம்!

நானுஓயா மக்களுக்கு புதிய வீடுகளை வழங்கினார் – ஜீவன்

நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடியிருப்புகளில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு- ஒருவர் படுகாயம்

கந்தானையில் துப்பாக்கி பிரயோகம்….

மினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிய நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக கந்தானை...

கல்வி அமைச்சு விடுத்த விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சு விடுத்த விசேட அறிவிப்பு

அரச பாடசாலைகளில் நிலவும் , சிங்களம், மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

காலியில் துப்பாக்கி சூடு

காலி - தடல்ல பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து அடையாளந் தெரியாத நபர்களினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. காரொன்றில் பயணித்த சிலரினாலேயே இன்று...

வடக்கில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் ………….

வடக்கில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் ………….

முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி உருவாகியுள்ளதால் வடக்கு கிழக்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா...

அரசாங்கத்தின் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு SJB தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் அதிரடி தீர்மானம்

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும்...

இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம்: நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்

ஆறு வாரத்தில் பாரிய பொருளாதார நெருக்கடி

இஸ்ரேலின் வான், கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்களினால் எதிர்வரும் ஆறு வார காலப்பகுதியில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது....

நாட்டு மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்ற முடியாது

நாட்டு மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்ற முடியாது

நாட்டு மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மார்கார் தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம்...

மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

மின்சார விநியோகம், கனியவள உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்வு என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின்...

மீண்டும் மின் விநியோகத் தடை?

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் உயர் அழுத்த கொதிகலன் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், மின்சார...

Page 7 of 77 1 6 7 8 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist