14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல...
சீனாவின் Yunnan மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு Yunnan மாகாண ஆளுநர் Wang Yubo தெரிவித்துள்ளார். Wang Yubo மற்றும் பிரதமர்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் உத்தியோகப்பூர்வமாக ஜப்பான் பயணிக்கவுள்ளார். G7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக இவ்வாறு ஜப்பான் பயணிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி...
தலைமன்னாரில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றித்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து...
இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத்தமிழர் நினைவாக கோஷங்களை எழுப்பியதோடு, பதாததைகளை ஏந்தியவாறும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆத்துடன் முள்ளிவாய்க்கால்...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினால் இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது, வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகில் அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும்...
கர்நாடகா முதல்வராக சித்தாராமையாவும் துணை முதல்வராக சிவக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் சனிக்கிழமை குறித்த இருவரும் பதவியேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பதவியேற்பு விழா பெங்களூரில்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 8 மணியளவில் மன்னார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது, தமிழ் தேசிய...
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற...
© 2024 Athavan Media, All rights reserved.