Yuganthini

Yuganthini

யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட இருவர் கைது

வடமராட்சி கிழக்கு கடலில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தமைக்காக 29பேர் கைது

வடமராட்சி கிழக்கு- குடாரப்பு கடலில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தமைக்காக 29 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகநபர்கள், கடலட்டையை பிடிப்பதற்காக பயன்படுத்திய 11 படகுகள் மற்றும் வெளியிணைப்பு...

கடற் கரையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை!

கடற் கரையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை!

அம்பாறை கடற் கரையோரங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள், அதிகளவாக தென்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அம்பாறை- பாண்டிருப்பு முதல் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவு...

மரம் முறிந்து விழுந்து விபத்து: பேருந்துக்காக காத்திருந்த இளைஞர்கள் படுகாயம்

மரம் முறிந்து விழுந்து விபத்து: பேருந்துக்காக காத்திருந்த இளைஞர்கள் படுகாயம்

நுவரெலியா- ஹட்டன்,  நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள ஒஸ்போன் தோட்டத்திலுள்ள பேருந்து தரிப்பிடமொன்றின் மீது, மரமொன்றின் பாரிய கிளையொன்று  முறிந்து விழுந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை)...

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்- எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் சுமந்திரன்

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்- எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் சுமந்திரன்

தற்போதைய அரசாங்கம் கோரமான ஆட்சியை தொடர்ந்து முன்னெடுக்குமாயின், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை- 55 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை- 55 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை நேற்று (சனிக்கிழமை) இரவு பெய்துள்ளது. இந்த சம்பவத்தினால் 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ...

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள...

கொரோனா தொற்றினால் உயிரிழந்த துரைரெட்ணசிங்கத்தின் சடலம் தகனம் செய்யப்பட்டது!

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சை விடுதியில், சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையினைச் சேர்ந்த 68 வயதுடைய...

டெல்லியில் பாரிய தீ விபத்து- 5 கடைகள் முற்றாக எரிந்து நாசம்

டெல்லியில் பாரிய தீ விபத்து- 5 கடைகள் முற்றாக எரிந்து நாசம்

டெல்லி- சென்ட்ரல் மார்க்கெட் எனக் கூறப்படும்  முக்கிய வர்த்தகப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 5 பெரிய கடைகள்  முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. ஜவுளி மற்றும்...

தமிழகத்துக்கு கிடைக்கப்பெற்ற கொரோனா தடுப்பூசி மருந்துகள் மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன

தமிழகத்துக்கு கிடைக்கப்பெற்ற கொரோனா தடுப்பூசி மருந்துகள் மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன

தமிழகத்துக்கு மத்திய அரசினால் வழங்கப்பட்ட 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள், அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (சனிக்கிழமை) தமிழகத்துக்கு 3 இலட்சம்...

யாழில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு- மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை

யாழில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு- மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தின் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று...

Page 150 of 221 1 149 150 151 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist