Yuganthini

Yuganthini

வாக்களிப்பு விகிதம் கடந்த முறையை விட குறைவு : அரசியல் அவதானிகள் விமர்சனம்!

இந்தியாவில் புதிதாக 70 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 ஆயிரத்து 421 பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று...

மக்களின் ஒத்துழைப்பே வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது- முதலமைச்சர்

மக்களின் ஒத்துழைப்பே வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது- முதலமைச்சர்

அரசினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றி, முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியமையினால் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள்- பிரதமர் மோடி கண்டனம்

நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள்- பிரதமர் மோடி கண்டனம்

நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள் மற்றும் அவதூறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமைக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜி 7 மாநாட்டில் உரை நிகழ்த்தும்போதே பிரதமர் மோடி...

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் மற்றும்  கொறடா பதவி விவகாரம்- அ.தி.மு.க.கட்சி அவசரக் கூட்டம்

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் மற்றும்  கொறடா பதவி விவகாரம்- அ.தி.மு.க.கட்சி அவசரக் கூட்டம்

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் மற்றும் கொறடா பதவி யாருக்கு என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அ.தி.மு.க.அவசரக் கூட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும்...

தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கவே கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லீம் தலைமைகள் முட்டுக்கட்டை- தவராசா

தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கவே கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லீம் தலைமைகள் முட்டுக்கட்டை- தவராசா

தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கவே கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லீம்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் முட்டுக்கட்டையாக உள்ளனர் என  நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். இன்று...

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டவரை அந்நாட்டிடமே ஒப்படைத்தது எல்லை பாதுகாப்பு படை

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டவரை அந்நாட்டிடமே ஒப்படைத்தது எல்லை பாதுகாப்பு படை

சர்வதேச எல்லையை கவனக்குறைவாக கடந்து வந்த பாகிஸ்தான் நபரை, எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) அண்மையில் கைது செய்தது. எனினும் நல்லெண்ண நோக்கின் அடிப்படையில் பாகிஸ்தான் படையினரிடமே...

மட்டக்களப்பில் ஆடை தொழிற்சாலையில் பணிப்புரிவோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

மட்டக்களப்பில் ஆடை தொழிற்சாலையில் பணிப்புரிவோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

மட்டக்களப்பில்  ஆடைத் தொழிற்சாலைகளில் பணிப்புரிவோருக்கான சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு- ஊறணியிலுள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த தடுப்பூசி ஏற்றும்...

வறுமையில் வாடும் மக்களை மேலும் சுமைக்குள் அரசாங்கம் தள்ளுகிறது- இரா.துரைரெட்னம்

வறுமையில் வாடும் மக்களை மேலும் சுமைக்குள் அரசாங்கம் தள்ளுகிறது- இரா.துரைரெட்னம்

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினால் வறுமையில் வாடும் மக்களை, மேலும் சுமைக்குள் தள்ளும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்....

சமஷ்டி முறையின் ஊடாகவே மலையக மக்களின் இருப்பை பாதுகாக்க முடியும்- செல்வராசா கஜேந்திரன்

சமஷ்டி முறையின் ஊடாகவே மலையக மக்களின் இருப்பை பாதுகாக்க முடியும்- செல்வராசா கஜேந்திரன்

சமஷ்டி முறை வருகின்றபோதே மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். ஆகவேதான் அதற்காக நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம் என செல்வராசா கஜேந்திரன் தெரவித்துள்ளார். மஸ்கெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வந்தால் கை கோர்க்க தயார்!- கஜேந்திரகுமார்

மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வந்தால் கை கோர்க்க தயார்!- கஜேந்திரகுமார்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரும்போது அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் கிடையாதென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...

Page 149 of 221 1 148 149 150 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist