• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

சமஷ்டி முறையின் ஊடாகவே மலையக மக்களின் இருப்பை பாதுகாக்க முடியும்- செல்வராசா கஜேந்திரன்

1.056 Views
4 years ago
73 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Yuganthini Yuganthini
    0 Subscriber

    சமஷ்டி முறை வருகின்றபோதே மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். ஆகவேதான் அதற்காக நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம் என செல்வராசா கஜேந்திரன் தெரவித்துள்ளார்.

    மஸ்கெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த செல்வராசா கஜேந்திரன், அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்தப்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

    இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் ஒற்றையாட்சி முறையை ஒழிக்கப்பட்டு, சமஷ்டி முறையை உருவாக்கும் அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்.

    அப்போதுதான் மலையக மக்களின் இருப்பும் கூட பாதுகாக்கப்படும். மலையக மக்களுடனும் இணைந்து பயணிப்பதற்கும் தயாராக இருக்கின்றோம்.

    மேலும் தற்போதைய அரசாங்கம், சீனாவின் முகவர்களாக செயற்பட்டு, நாட்டின் வளங்களை விற்று சீனாவின் செல்வாக்கினை உயர்த்தும் வகையில் செயற்படுகின்றது.

    இந்த அரசாங்கத்துக்கு நாட்டு மக்களின் நலன்களில் அக்கறை கிடையாது” என அவர் குற்றம் சுமத்தினார்.

     

    Related

    Category: இலங்கை மலையகம் முக்கிய செய்திகள் யாழ்ப்பாணம் வட மாகாணம்
    Tags: சமஷ்டி முறைசெல்வராசா கஜேந்திரன்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.
    இலங்கை

    செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.

    2025-07-13
    வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!
    இலங்கை

    வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!

    2025-07-12
    இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!
    இலங்கை

    இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

    2025-07-12
    இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!
    இலங்கை

    இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!

    2025-07-12
    ஏற்றுமதி கைத்தொழில் தொடர்பான தரப்பினருடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!
    இலங்கை

    ஏற்றுமதி கைத்தொழில் தொடர்பான தரப்பினருடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

    2025-07-12
    இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!
    இலங்கை

    இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

    2025-07-12
    Next Post
    வறுமையில் வாடும் மக்களை மேலும் சுமைக்குள் அரசாங்கம் தள்ளுகிறது- இரா.துரைரெட்னம்

    வறுமையில் வாடும் மக்களை மேலும் சுமைக்குள் அரசாங்கம் தள்ளுகிறது- இரா.துரைரெட்னம்

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.