• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

சமஷ்டி முறையின் ஊடாகவே மலையக மக்களின் இருப்பை பாதுகாக்க முடியும்- செல்வராசா கஜேந்திரன்

1.056 Views
1 year ago
73 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Yuganthini Yuganthini
    Subscriber

    சமஷ்டி முறை வருகின்றபோதே மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். ஆகவேதான் அதற்காக நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம் என செல்வராசா கஜேந்திரன் தெரவித்துள்ளார்.

    மஸ்கெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த செல்வராசா கஜேந்திரன், அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்தப்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

    இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் ஒற்றையாட்சி முறையை ஒழிக்கப்பட்டு, சமஷ்டி முறையை உருவாக்கும் அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்.

    அப்போதுதான் மலையக மக்களின் இருப்பும் கூட பாதுகாக்கப்படும். மலையக மக்களுடனும் இணைந்து பயணிப்பதற்கும் தயாராக இருக்கின்றோம்.

    மேலும் தற்போதைய அரசாங்கம், சீனாவின் முகவர்களாக செயற்பட்டு, நாட்டின் வளங்களை விற்று சீனாவின் செல்வாக்கினை உயர்த்தும் வகையில் செயற்படுகின்றது.

    இந்த அரசாங்கத்துக்கு நாட்டு மக்களின் நலன்களில் அக்கறை கிடையாது” என அவர் குற்றம் சுமத்தினார்.

     

    Category: இலங்கை மலையகம் முக்கிய செய்திகள் யாழ்ப்பாணம் வட மாகாணம்
    Tags: சமஷ்டி முறைசெல்வராசா கஜேந்திரன்
    Share13Tweet8Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கைக்கு ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதியளித்தது அமெரிக்கா
    இலங்கை

    பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கைக்கு ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதியளித்தது அமெரிக்கா

    2022-06-30
    அரசாங்கத்தினை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
    இலங்கை

    அரசாங்கத்தினை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

    2022-06-30
    கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கத்தின் சிலை மட்டக்களப்பில் திறந்து வைப்பு!
    இலங்கை

    கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கத்தின் சிலை மட்டக்களப்பில் திறந்து வைப்பு!

    2022-06-30
    நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்!
    இலங்கை

    நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்!

    2022-06-30
    நிபந்தனைகளுடன் இன்று முதல் எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி!
    ஆசிரியர் தெரிவு

    எரிவாயுவினை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

    2022-06-30
    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு!
    ஆசிரியர் தெரிவு

    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் முறைகேடுகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

    2022-06-30
    Next Post
    வறுமையில் வாடும் மக்களை மேலும் சுமைக்குள் அரசாங்கம் தள்ளுகிறது- இரா.துரைரெட்னம்

    வறுமையில் வாடும் மக்களை மேலும் சுமைக்குள் அரசாங்கம் தள்ளுகிறது- இரா.துரைரெட்னம்

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.