களுத்துறை சிறைச்சாலையில் மேலும் 32 கைதிகளுக்கு கொரோனா
களுத்துறை- ஜாவத்த சிறைச்சாலையிலுள்ள 32 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் 40 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதிலேயே...