Yuganthini

Yuganthini

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்கள் தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

இலங்கையில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டன

இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், அதிக பாதிப்படைந்த பகுதிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை, மாத்தளை,...

அழகு ராணி போட்டியில் பங்கேற்பவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்- கரோலின் ஜூரி முறைப்பாடு

அழகு ராணி போட்டியில் பங்கேற்பவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்- கரோலின் ஜூரி முறைப்பாடு

அழகு ராணி போட்டியில் பங்கேற்பவர்கள் பலர், பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள் என 2020 திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு...

தேசிய பல் வைத்தியசாலை சிகிச்சை சேவைகள் கட்டுப்படுத்தப்படுவதாக அறிவிப்பு

தேசிய பல் வைத்தியசாலை சிகிச்சை சேவைகள் கட்டுப்படுத்தப்படுவதாக அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை சேவைகளை கட்டுப்படுத்த தேசிய பல் வைத்தியசாலை தீர்மானித்துள்ளது. இந்நிலையில் அவசர சிகிச்சை மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தேசிய பல் வைத்தியசாலையின்...

களனி பல்கலைக்கழகத்தில் 4 மாணவர்களுக்கு கொரோனா- பல்கலை.நிர்வாகத்தின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள மாணவர் சங்கம்

களனி பல்கலைக்கழகத்தில் 4 மாணவர்களுக்கு கொரோனா- பல்கலை.நிர்வாகத்தின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள மாணவர் சங்கம்

களனி பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் நான்கு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழக அறிவியல் பீட மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...

இந்தியாவில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

மத்தேகொடயிலுள்ள தொழிற்சாலையொன்றின் 5 ஊழியர்களுக்கு கொரோனா

மத்தேகொடயிலுள்ள ஆல்பா தொழிற்சாலையின் ஐந்து ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் நேரடி தொடர்பினை பேணிய...

பெற்றோர்களுக்கு குடும்ப சுகாதார பணியகம் அவசர அறிவிப்பு

பெற்றோர்களுக்கு குடும்ப சுகாதார பணியகம் அவசர அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு குடும்ப சுகாதார பணியகம், பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருகின்றமையினால் நாட்டிலுள்ள...

நாட்டை உடனடியாக முடக்க வேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாட்டை உடனடியாக முடக்க வேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றமையினால் நாட்டை உடனடியாக முடக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதை...

கொரோனா வைரஸ் நோயாளர்களினால் நிரம்பி வழிகிறது கம்பஹா வைத்தியசாலை

கொரோனா வைரஸ் நோயாளர்களினால் நிரம்பி வழிகிறது கம்பஹா வைத்தியசாலை

கம்பஹா வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்றாளர்களினால் தற்போது நிரம்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக சிகிச்சையளிக்க அமைக்கப்பட்ட கம்பஹா பொது வைத்தியசாலையிலுள்ள  அறையின் படுக்கைகள்...

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்தமைக்கு சுகாதார அமைச்சே காரணம்- சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கம்

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்தமைக்கு சுகாதார அமைச்சே காரணம்- சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமைக்கு சுகாதார அமைச்சே பொறுப்பேற்க வேண்டுமென சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார வைத்திய...

Page 185 of 221 1 184 185 186 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist