Yuganthini

Yuganthini

மட்டக்களப்பு- சீலாமுனை பகுதியிலுள்ள வீடொன்றில் எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு- சீலாமுனை பகுதியிலுள்ள வீடொன்றில் எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு- சீலாமுனை பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சீலாமுனை- ஆனந்தன் வீதிக்கு அருகிலிருந்த வீட்டில், தனிமையிலிருந்த தி.சத்தியராஜன் என்னும் 69 வயதுடையவரே...

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை

கொரோனா தடுப்பூசி இன்று வழங்கப்படும் இடங்கள்

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இலங்கையில் பல இடங்களில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அந்தவகையில் http://www.health.gov.lk/moh_final/english/news_read_more.php?id=977 என்ற இந்த லிங்கினை அழுத்தினால் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும்...

மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு!

பொத்துஹெர பகுதியில் விபத்து- குழந்தை உயிரிழப்பு

கொழும்பு - குருணாகல் வீதி, பொத்துஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவம்...

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமே காரணம்- அனுர

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமே காரணம்- அனுர

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமும் மின்சார சபையுமே முக்கிய காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபை...

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் அரசாங்கத்தின் சதித்திட்டம் என எதிர்க்கட்சி சந்தேககம்!

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் அரசாங்கத்தின் சதித்திட்டம் என எதிர்க்கட்சி சந்தேககம்!

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம், இந்தியாவில் இருந்து எரிவாயு  சிலிண்டரை கொண்டுவருவதற்கான திட்டமாக இருக்கலாம் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார சந்தேகம் வெளியிட்டுள்ளார். நேற்று...

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து (UNP) இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், கட்சியில் இருந்து விலகுவதாக அவர்,...

கொழும்பு- கண்டி ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

இரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

நாட்டில் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டிருந்த பல ரயில் சேவைகள், நேற்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு  அறிவித்துள்ளது. அந்தவகையில் மலையக ரயில் சேவையில்...

உய்குர்களுக்கு எதிரான சீனாவின் அடக்குமுறை குறித்து புதிய ஆதாரம் வெளியாகியது!

உய்குர்களுக்கு எதிரான சீனாவின் அடக்குமுறை குறித்து புதிய ஆதாரம் வெளியாகியது!

சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்திலுள்ள வதை முகாம்களில், உய்குர் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கண்காணிப்பு, மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானதைக் காட்டும் புதிய ஆதாரம் சீனாவுக்கு எதிராக...

பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதியொருவருக்கு அழைப்பு

பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதியொருவருக்கு அழைப்பு

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா- தோணிக்கல்...

அம்பாறை மாவட்டத்தில் முப்படையினர் ரோந்து நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் முப்படையினர் ரோந்து நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் முன்னெடுத்துள்ளனர். இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன்...

Page 24 of 221 1 23 24 25 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist