மட்டக்களப்பு- சீலாமுனை பகுதியிலுள்ள வீடொன்றில் எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு
மட்டக்களப்பு- சீலாமுனை பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சீலாமுனை- ஆனந்தன் வீதிக்கு அருகிலிருந்த வீட்டில், தனிமையிலிருந்த தி.சத்தியராஜன் என்னும் 69 வயதுடையவரே...