Yuganthini

Yuganthini

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே உட்பிரகாரத்தில் மாத்திரம், திருவிழா பூஜைகள் இடம்பெறுகின்றன....

நுவரெலியா-  நோட்டன் பகுதியில் மண்சரிவு- 2 கடைகள் முற்றாக சேதம்

நுவரெலியா-  நோட்டன் பகுதியில் மண்சரிவு- 2 கடைகள் முற்றாக சேதம்

நுவரெலியா- நோட்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 2 கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெறும் வேளையில், கடையில் இருந்தவர் வெளியில்...

டெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுப்பிட்டியைச் சேர்ந்த (57 வயது) ஆண் ஒருவர்  நேற்று (வியாழக்கிழமை)...

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்: வாள் வெட்டுக் குழு அட்டகாசம்

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்: வாள் வெட்டுக் குழு அட்டகாசம்

யாழ்ப்பாணம்- கல்வியங்காடு ஆடியபாதம் வீதிக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடி மீது, பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்திய  வாள் வெட்டுக்குழு, அங்குள்ள பொருட்களை உடைத்து சேதமாக்கி விட்டு அங்கிருந்து...

இலங்கையில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள்- பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், அநாவசியமான பயணங்களை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார். நேற்று...

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை!

வணிக முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களுக்காக இஸ்ரேல்- ஈரானை சீனா ஹேக் செய்கிறது!

சீனா அண்மையில்  டஜன் கணக்கான இஸ்ரேலிய பொது மற்றும் தனியார் துறை குழுக்கள் மற்றும் ஈரான், சவுதி அரேபியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தொழில்நுட்பங்கள் மற்றும்...

ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத்திலேயே பயிற்சி வழங்க நடவடிக்கை

ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத்திலேயே பயிற்சி வழங்க நடவடிக்கை

ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத்திலேயே பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை), விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி உடன் காணொளிக் காட்சி...

அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்

அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் ஆர்.வேல்ராஜை நியமித்துள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல்...

டெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்

சீனாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் ஏழு மாதத்தில் உச்சத்தை எட்டியுள்ளன!

கொரோனா வைரஸ் தொற்றின் டெல்டா மாறுபாடு, பெய்ஜிங்கில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிகரிப்பு கடந்த ஏழு மாதங்கள் உச்சத்தை எட்டியுள்ளது....

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் 4ஆவது நாளாக ஒத்திவைக்கப்பட்டன

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் 4ஆவது நாளாக ஒத்திவைக்கப்பட்டன

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தினால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதனை தொடர்ந்து 4ஆவது நாளாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த  ஜூலை...

Page 94 of 221 1 93 94 95 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist