எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-02-09
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 3ஆம் வருட நினைவு தினத்தினை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை- மெரீனாவிலுள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு இன்று...
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்து, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 முன்னாள் போராளிகள் ஆகியோருக்கு உதவித் திட்ட நிதி...
மக்கள் போராட்டங்களை ஒடுக்க பொலிஸ் அடக்குமுறையினை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி...
தன்னை பழிவாங்கும் வகையில் சிலர் செயற்பட்டு வருவதாக காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் குறித்து கருத்து...
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின நிர்வாகக் கட்டடத் தொகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...
வவுனியா- சின்னத்தம்பனை கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால், கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை, சின்னத்தம்பனை கிராமத்திலுள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த யானைகள், வாழைகள், தென்னம்பிள்ளைகள்,...
யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சத்து 61 ஆயிரத்து 112 பேர், கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு தீர்வை கோரி, சில தொழிற்சங்கங்களினால் கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்றும் (சனிக்கிழமை) 4ஆவது நாளாக இடம்பெறுகின்றது. பஸ்யால நகரில் இன்று...
கொழும்பு- விஹாரமஹாதேவி பூங்காவில் 24 மணிநேரம் இடம்பெறும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை, இன்றும் (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை இதற்கு முன்னர் பெற்றுக்கொண்டவர்கள் யாராக...
கொரோனா சட்டத்திட்டங்களை மீறி அதிக எண்ணிக்கையானோருக்கு அன்னதானம் வழங்கியமையினால் யாழ்ப்பாணம்- சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான...
© 2026 Athavan Media, All rights reserved.