Yuganthini

Yuganthini

எலும்புத்துண்டுக்கு சோரம்போன துரோகிகளை நாங்கள் மன்னிக்கமாட்டோம் – உறவுகள்

எலும்புத்துண்டுக்கு சோரம்போன துரோகிகளை நாங்கள் மன்னிக்கமாட்டோம் – உறவுகள்

“எலும்புத் துண்டுகளுக்கு சோரம்போன துரோகிகளை நாங்கள் மன்னிக்கமாட்டோம்” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

இராணுவ சீருடையுடன் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்: கிளி.யில் தொடர்ந்து அகழ்வு பணி முன்னெடுப்பு

இராணுவ சீருடையுடன் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்: கிளி.யில் தொடர்ந்து அகழ்வு பணி முன்னெடுப்பு

கிளிநொச்சி- விளாவோடை வயல் பகுதியிலிருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றும் (வெள்ளிக்கிoமை) அப்பகுதியில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்ட வைத்திய அதிகாரி மற்றும்...

சிறுமி ஹிஷாலினி விவகாரம்- மட்டு.மாநகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

சிறுமி ஹிஷாலினி விவகாரம்- மட்டு.மாநகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதின் வீட்டில் பணிப்புரிந்த சிறுமி ஹிஷாலினி உட்பட  சில சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கு மட்டக்களப்பு மாநகர சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது....

காணி பிணக்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் சேவை

காணி பிணக்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் சேவை

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் காணிப்பிணக்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் சேவையொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஏறாவூர்பற்று- செங்கலடி தளவாய் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் இந்த...

இலங்கையில் ஒரு நாளைக்கு 150- 200 உடல்களை தகனம் செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும்- பேராசிரியர்

இலங்கையில் ஒரு நாளைக்கு 150- 200 உடல்களை தகனம் செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும்- பேராசிரியர்

இலங்கையில் ஒரு நாளைக்கு 150- 200 உடல்களை தகனம் செய்யக்கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார். இலங்கையின் கொரோனா நிலைமைகள்...

டெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்

மட்டக்களப்பில் சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் 15 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் 15 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு  அரசாங்க அதிபர் காரியாலயத்தினுள்ளே இருக்கின்ற சமூர்த்தி...

இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

பெண்ணொருவரை கொலை செய்து உரைப்பையில் இட்ட சந்தேகநபர் கைது- மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் பெண்ணொருவரை கொலை செய்து, உரைப்பையொன்றினுள் இட்டு மூட்டையாக கட்டி, கடை ஒன்றின் முன்னால் வைத்துவிட்டு சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை சேர்ந்த...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி கப்பம் பெற்ற இருவரில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி கப்பம் பெற்ற இருவரில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி கப்பம் பெற்ற இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 31ஆம் திகதி பொலிஸ் என தம்மை அடையாளப்படுத்திய ...

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாலையைச் சேர்ந்த (67 வயது) ஆண் ஒருவரும் புங்குடுதீவையை சேர்ந்த (71...

சீனாவில் கைது செய்யப்பட்ட திபெத்தியரின் சிறை தண்டணை காலம் நிறைவு- அவர் குறித்து தகவல் வெளியாகவில்லை!

சீனாவில் கைது செய்யப்பட்ட திபெத்தியரின் சிறை தண்டணை காலம் நிறைவு- அவர் குறித்து தகவல் வெளியாகவில்லை!

சீனாவில் கைது செய்யப்பட்ட திபெத்தியர்  ஒருவர் 20 வருடகால சிறைத்தண்டைனையை நிறைவு செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 'பிரிவினைவாதம்' குற்றச்சாட்டில் பெய்ஜிங்கால் தடுத்து வைக்கப்பட்டிருந்த திபெத்திய ஆசிரியர்...

Page 99 of 221 1 98 99 100 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist