Yuganthini

Yuganthini

மடத்தை பலவந்தமாக மூடியமைக்கு எதிராக சீனாவில் துறவிகள் போராட்டம்!

மடத்தை பலவந்தமாக மூடியமைக்கு எதிராக சீனாவில் துறவிகள் போராட்டம்!

சீனாவின் கன்சு மாகாணத்திலுள்ள ஒரு மடத்தை வலுக்கட்டாயமாக மூடியதற்காக பெய்ஜிங் அரசாங்கத்துக்கு எதிராக ஹாங்செங் மடத்தைச் சேர்ந்த துறவிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கன்சு அதிகாரிகள், லிங்க்சியா...

அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்

ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை  குறிவைக்கும் தலிபான்!

ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் மீது தாக்குதல் தொடரும் என தலிபான் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்திருந்தார். நாட்டின் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டுக்கு முன்னே காரொன்றின் மீது நடத்தப்பட்ட...

ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத்திலேயே பயிற்சி வழங்க நடவடிக்கை

சல்மா அணையை சேதப்படுத்த முயன்ற தலிபான் பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடித்த படையினர்!

இந்தியாவில் கட்டப்பட்டுள்ள சல்மா அணையை சேதப்படுத்த தலிபான் பயங்கரவாதிகள் முயன்றதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகள் பலத்த இழப்பை...

டெல்டா வைரஸ் தொற்று: சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு

டெல்டா வைரஸ் தொற்று: சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு

இலங்கையில் பரவி வரும் டெல்டா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர், புதிய முகக்கவசத்தை கண்டுப்பிடித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை)...

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் வவுனியா மக்கள்

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் வவுனியா மக்கள்

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுவதில் வவுனியா மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தின் ஏற்பாட்டில் 60வயதிற்கு மேற்பட்டோருக்கு...

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன்  தட்டுப்பாடு  நிலவுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர்  சண்முகநாதன் சிறிபவானந்தராஜா குறிப்பிட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

மக்கள் தொடர்பான திட்டங்கள் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்ய அருகதையற்றவர்கள்- பூ.பிரசாந்தன்

மக்கள் தொடர்பான திட்டங்கள் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்ய அருகதையற்றவர்கள்- பூ.பிரசாந்தன்

மக்கள் தொடர்பான எந்த திட்டமும் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்வதற்கு அருகதையற்றவர்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

மன்னாரில் கொரோனா மரணம் அதிகரிப்பு

மன்னாரில் கொரோனா மரணம் அதிகரிப்பு

மன்னாரில் களுத்துறை பகுதியை சேர்ந்த (66 வயது) பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இதற்கமைய...

எங்களுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமே தேவை- உறவுகள் கோரிக்கை

எங்களுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமே தேவை- உறவுகள் கோரிக்கை

அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் எங்களுக்கு தேவையென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். வவுனியாவில் காணாமல் போனவர்களின்...

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டினை எதிர்கொள்ள அமைச்சர் டக்ளஸ் முன்னெடுத்துள்ள நடவடிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டினை எதிர்கொள்ள அமைச்சர் டக்ளஸ் முன்னெடுத்துள்ள நடவடிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கடற்றொழில் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக...

Page 100 of 221 1 99 100 101 221
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist