இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
2026-06-23
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பொஸ் 7 நிகழ்ச்சில் பங்குபற்றியுள்ள போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் குறித்த நிகழ்ச்சியானது...
Read moreDetailsஅமெரிக்காவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஆடுகளைப் பயன்படுத்திவரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 40 லட்சம் ஏக்கர் காடுகள் காட்டுத்தீக்கு...
Read moreDetailsதனது மகளுக்குத் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு ஆறுமாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசெம்பர்...
Read moreDetailsஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பெண்ணொருவர் தனது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம்...
Read moreDetailsஉச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றில் காதுகேளாத பெண் வழக்கறிஞர் ஒருவர் சைகைமொழியில் வாதிட்ட சம்பவம் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாரா சன்னி என்ற வழக்கறிஞரே, உச்ச நீதிமன்றத் தலைமை...
Read moreDetailsஉலகிலேயே மிகப்பெரிய எலியொன்று அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நியூயோர்கில் எலிகளின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு உள்ள எலிகளின் எண்ணிக்கை 3 கோடியைக்...
Read moreDetailsபிரபல பொலிவூட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தாவுக்கும் இன்று ராஜஸ்தானில் வெகு விமர்சையாகத் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தில் ...
Read moreDetailsஎரிமலையொன்றின் உச்சியில் சுமார் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிள்ளையார் சிலையொன்று அமைந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் குனுங் ப்ரோமோ என்ற பகுதியில் அமைந்துள்ள எரிமலையின் மீதே விக்நஹர்தா...
Read moreDetailsயுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒய்சாலா கோயில்களும் அண்மையில் இணைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோமநாத்புரம் ஆகிய பகுதிகளில் காணப்படும்...
Read moreDetailsகுவைத் நாட்டில் பணிபுரியும் அரச ஊழியர்கள் தாம் விரும்பும் வகையில் வேலை நேரத்தை மாற்றியமைக்க அந்நாட்டு அரசினால் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 7 மணி முதல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.