ஆசிரியர் தெரிவு

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென்,...

Read moreDetails

இலங்கை – நியூசிலாந்து உலகக் கிண்ணப் போட்டி மழையால் இரத்து!

கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நேற்று (14)  நடைபெற்ற இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியானது மழையால்...

Read moreDetails

அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை!

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமும் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் காற்றுகள் ஒடுங்கும் இடம்) நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த வளிமண்டலத்...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (14) மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

டி:20 உலகக் கிண்ணத்துக்கு முன் பாகிஸ்தான் இலங்கைக்கு சுற்றுப் பயணம்?

டி:20 உலகக் கிண்ணத்தின் இறுதி ஆயத்தத்தின் ஒரு பகுதியாக, மூன்று போட்டிகள் கொண்ட டி:20  தொடருக்காக பாகிஸ்தான் அணி 2026 ஜனவரியில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்யக்கூடும்....

Read moreDetails

மத்திய கிழக்கில் வரலாற்று விடியல்; பாரிய கைதிகள் பரிமாற்றக் கொண்டாட்டம்!

காசாவில் இரண்டு வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக திங்களன்று (13) இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் ஒரு பெரிய பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றத்தைக் கொண்டாடினர்....

Read moreDetails

இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (14) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும்...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (13) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய...

Read moreDetails

இந்தியா – அவுஸ்திரேலியா உலகக் கிண்ணப் போட்டியில் பல சாதனைகள்!

விசாகப்பட்டினத்தில் நேற்று (12) நடந்த மறக்க முடியாத 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக...

Read moreDetails

கரூர் சம்பவம்; விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய இந்திய உயர் நீதிமன்றம்!

41 உயிர்களைப் பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையை, குறித்த சம்பவத்தின் கடுமையான விளைவுகள், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீதான அதன் தாக்கத்தை மேற்கோள் காட்டி,...

Read moreDetails
Page 13 of 339 1 12 13 14 339
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist