ஆசிரியர் தெரிவு

டியாகோ கார்சியாவில் சிக்கியிருந்த இலங்கை தமிழர்கள் இங்கிலாந்தில்!

ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தியப் பெருங்கடல் பிரதேசமான டியாகோ கார்சியாவில் (Diego Garcia) கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோர் குழு இங்கிலாந்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளது....

Read moreDetails

சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் நாடாளுமன்றம் இன்று (03) கூடவுள்ளது. நாடாளுமன்றத்தை டிசம்பர் 03 ஆம் திகதி (இன்று) முதல் 06 ஆம் திகதி வரை...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய இடங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். நாட்டின் பெரும்பாலான...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி உயர்வு!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (02) அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வா நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,...

Read moreDetails

வீழ்ச்சி கண்ட தங்கத்தின் பெறுமதி!

தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய (02) தினம் குறைவடைந்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின்...

Read moreDetails

உ/த பரீட்சையின் பின் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு?

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு...

Read moreDetails

சேதமடைந்த வீதிகள், பாலங்கள் குறித்து தகவல் சேகரிப்பு!

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யும். ஏனைய இடங்களில்...

Read moreDetails

மோசமான வானிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

நாடு முழுவதும் தொடரும் மோசமான வானிலையால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இன்று (29) பிற்பகல் 02.00...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (29) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails
Page 142 of 344 1 141 142 143 344
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist