ஆசிரியர் தெரிவு

புதிய அமைச்சரவையில் 25 உறுப்பினர்கள் மாத்திரம்- அமைச்சர் விஜித ஹேரத்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் அரசாங்கத்தில் தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவே பிரதமராக இருப்பார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

Read moreDetails

கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் குடியிருப்புகள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!

கொழும்பு 07 இல் அமைந்துள்ள 34 அமைச்சர் குடியிருப்புகளில் 29 வீடுகளின் சாவிகள் அரச நிர்வாக அமைச்சிடம் கையளிக்கப்படவில்லை என்பதுடன், அந்த குடியிருப்புகளில் உள்ள பொருட்கள் தொடர்பில்...

Read moreDetails

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழப்பு!

வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா (Beit Lahia) நகரில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட குறைந்தது 73 பேர் உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

இலங்கை – மேற்கிந்தியத்தீவுகள்; முதலாவது ஒருநாள் போட்டி இன்று!

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று கண்டி, பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள...

Read moreDetails

ரணிலின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி அநுர!

சமையல்காரர்கள், 163 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை...

Read moreDetails

சிலாபம் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (19) இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில்...

Read moreDetails

அநுரவின் கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதா? – செல்வம் அடைக்கலநாதன் சாடல்

அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே...

Read moreDetails

புதிய தலைமுறையினருக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்!

”புதிய தலைமுறையினரை நாடாளுமன்றுக்கு இம்முறை அனுப்ப மக்கள் வாக்களிக்க வேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தேசிய அமைப்பாளரும், களுத்துறை மாவட்ட வேட்பாளருமான திலகரத்ன டில்ஷான்,...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

கடந்த புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

Read moreDetails

ஆங்கிலக் கால்வாயை கடக்க முற்பட்ட படகு விபத்து; 65 பேர் மீட்பு!

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை நோக்கிச் செல்ல முற்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் 65 பேர் மீட்கப்பட்டதாக பிரெஞ்சு கடல்சார் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை...

Read moreDetails
Page 162 of 345 1 161 162 163 345
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist