ஆசிரியர் தெரிவு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரம்: அரசாங்கத்திடம் ரவி குமுதேஷ் கோரிக்கை!

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான  விசாரணை அறிக்கையினை வெளியிடுவது  ஜனாதிபதியின் பொறுப்பாகும்" என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக...

Read moreDetails

தொழிற்சங்க பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்கப்படுவதில் எவ்வித தவறும் இல்லை!

”தொழிற்சங்க பிரதிநிதிகள் நாடாளுமன்றுக்குள் உள்வாங்கப்படுவதில் எந்தவித தவறும் இல்லை” என ஐக்கிய ஜனநாயக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவிகுமுதேஷ் தெரிவித்துள்ளார். எமது சகோர தொலைக்காட்சியான சுவர்ணவாஹின தொலைக்காட்சியில் ஒளிபரப்பான...

Read moreDetails

உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது இன்று (18) சடுதியாக அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 213,000 ரூபாவாகவும்,...

Read moreDetails

ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!

ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று காட்டு யானைகள் மீது மோதுண்டு தடம் புரண்டுள்ளது. இதனால், மொத்தம் நான்கு பெட்ரோல்...

Read moreDetails

ஹமாஸின் உயர்மட்ட தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஹமாஸின் உயர்மட்ட தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar), பாலஸ்தீனப் பகுதியில் தமது படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வியாழக்கிழமை (17) தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் சுமார்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தில் பல தடவைகள்...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தல் செலவு வரம்புகள் நிர்ணயம்!

அனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் என்பதை தேர்தல் ஆணையகம் நிர்ணயித்துள்ளது. இது...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் விசேட உரை!

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு தன்னுடன் இருந்த அனுபவமிக்கவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில்...

Read moreDetails

இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்திய 26 கப்பல்கள்!

கடந்த ஒரு வருடத்தில் 26 கப்பல்கள் இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசுடன் இணைந்து செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் தொடங்கப்பட்ட...

Read moreDetails

காலம் காலமாகப் பெருந்தோட்ட மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்!

மலையகத்தில் உள்ள அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைமைகள் காலம் காலமாக பெருந்தோட்ட மக்களை ஏமாற்றி வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 163 of 345 1 162 163 164 345
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist