ஆசிரியர் தெரிவு

டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா காலமானார்!

இந்திய தொழில்துறையின் ஜாம்பவான் மற்றும் டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் நேவல் டாடா (Ratan Naval Tata) , தனது 86 ஆவது வயதில் காலமானார். கடந்த...

Read moreDetails

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரானுடன் அமெரிக்கா இரகசியப் பேச்சு!

அமெரிக்காவும் வளைகுடாவில் உள்ள அதன் நட்பு நாடுகளும் மத்திய கிழக்கில் பதற்றத்தை தணிக்க ஈரானுடன் இரகசியப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன. ஷியைட் தேசத்தின் மீது பதிலடி கொடுக்கும் இஸ்ரேலிய...

Read moreDetails

மேலும் உயர்வடைந்த ரூபாவின் பெறுமதி!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின்...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: 8 நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்கள் அழைப்பு!

நாடாளுமன்றத்  தேர்தலைக் கண்காணிப்பதற்காக 08 நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக ஆர்....

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலவரம்!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (09) அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண்...

Read moreDetails

ஆன்லைன் நிதி மோசடி: சுமார் 80 வெளிநாட்டவர்கள் கைது!

ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மேலும் 20 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் பாணந்துறையில்...

Read moreDetails

நவராத்திரியின் 7 ஆம் நாள் வழிபாடு!

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் என்பது கலைமகளை வழிபடுவதற்குரிய நாட்களாகும். ஞானம், கல்வி, கலைகள், பேச்சு ஆகியவற்றில் அதிக ஆற்றலை பெற்று, தேர்ச்சி பெறுவதற்கு கலைமகளின் அருள்...

Read moreDetails

தாமரைக் கோபுர மாணவி தற்கொலை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

கொழும்பு, தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயது பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் இதுவரை 05 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அவகாசம்!

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. லெபனானின் தற்போதைய இராணுவ நிலைமையை கருத்தில் கொண்டு இந்த...

Read moreDetails

33 சுயேட்சைக் குழுக்கள், அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல்!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 33 சுயேட்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல்...

Read moreDetails
Page 189 of 363 1 188 189 190 363
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist