ஆசிரியர் தெரிவு

கூகுள் அறிமுகப்படுத்தும் “டைம் டிராவல்”

கூகுள், அதன் செயற்கைக்கோள் படத் தளமான கூகுள் எர்த்தில்(Google Earth)  சில புதிய புதுப்பிப்புகளைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த புதிய அம்சம் கூகுள் எர்த்தில் பயனர்கள், 80...

Read moreDetails

தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MP) எண்ணிக்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவின்...

Read moreDetails

அரசியல்வாதிகள் உயா் பொலிஸ் அதிகாாிகளைத் தொடா்பு கொள்ள முடியாது – அமைச்சர் விஜித ஹேரத்!

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ளும் நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தொிவித்துள்ளாா். அமைச்சுப் பொறுப்புக்களைக் கையேற்ற பின்னா்...

Read moreDetails

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் வாழ்த்து!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன்  ” இந்தியா-இலங்கை இடையே காணப்படும் நட்புறவு மேலும்...

Read moreDetails

எரிபொருட்களின் கையிருப்புத் தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் உள்ள எரிபொருட்களின் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவொன்றினை...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதே தற்போதைய தேவை – மஹிந்த தேசப்பிரிய!

நாடாளுமன்ற தேர்தலை விடவும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே முக்கியத்துவமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் புதிய ஜனாதிபதி அளித்த வாக்குறுதி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவதாக புதிய ஜனாதிபதி அநுரகுமார தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை தெரிவித்துள்ளார். புதிய...

Read moreDetails

நேபாளத்தில் தஞ்சமடைந்தாா் கோட்டா!

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கொழும்பில் நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நேபாளம் சென்றடைந்தார். 2019...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: 20.54 % பேர் வாக்களிக்கவில்லை!

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 13,619,916 பேர் வாக்களித்துள்ளனர் எனவும், இது மொத்த எண்ணிக்கையில் 79.46 சதவீதம் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம்...

Read moreDetails

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும்! -சுனில் ஹந்துன்நெத்தி!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று பதவியேற்றுள்ள நிலையில், இலங்கை மக்கள் இறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP)...

Read moreDetails
Page 198 of 363 1 197 198 199 363
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist