ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தில் பல தடவைகள்...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தல் செலவு வரம்புகள் நிர்ணயம்!

அனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் என்பதை தேர்தல் ஆணையகம் நிர்ணயித்துள்ளது. இது...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் விசேட உரை!

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு தன்னுடன் இருந்த அனுபவமிக்கவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில்...

Read moreDetails

இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்திய 26 கப்பல்கள்!

கடந்த ஒரு வருடத்தில் 26 கப்பல்கள் இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசுடன் இணைந்து செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் தொடங்கப்பட்ட...

Read moreDetails

காலம் காலமாகப் பெருந்தோட்ட மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்!

மலையகத்தில் உள்ள அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைமைகள் காலம் காலமாக பெருந்தோட்ட மக்களை ஏமாற்றி வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

உக்ரேன் போரில் இருந்து தப்பியோடிய ரஷ்ய வீரர்களுக்கு பிரான்சில் அரசியல் தஞ்சம்!

உக்ரேனில் நடந்த போரில் இருந்து தப்பி ஓடிய ரஷ்ய இராணுவ வீரர்கள் 6 பேருக்கு பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது. மனித உரிமை...

Read moreDetails

தனக்கு 5 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டது – முன்னாள் ஜனாதிபதி!

தான் பிரதமராக இருந்த காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஒரு திட்டத்துக்காக தனதுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக கொடுக்க முயன்றதாக முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசுகின்றனர்!

கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

தடுப்பூசி பெற்ற 5 பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில்!

களுத்துறை, அங்குருவத்தோட்ட பகுதியில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக எச்.பி.வி. தடுப்பூசி பெற்றுக் கொண்ட 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குருவத்தோட்ட...

Read moreDetails

இந்தியாவுக்கு எதிரான உறுதியான ஆதாரம் இல்லை – கனேடிய பிரதமர்!

கனேடிய மண்ணில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான உறுதியான ஆதாரத்தை இந்தியாவிடம் வழங்கவில்லை என்று கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டார். புதன்கிழமை...

Read moreDetails
Page 198 of 379 1 197 198 199 379
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist