ஆசிரியர் தெரிவு

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸில் விமானிகள் மோதல்; விசாரணைகள் நிலுவையில்!

2024 செப்டெம்பர் 21 அன்று சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி வந்த யுஎல் 607 விமானத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளின்படி தற்போது...

Read moreDetails

6 இந்திய தூதுவர்களை வெளியேற்ற கனடா உத்தரவு!

இந்தியாவின் உயர் ஆணையர் மற்றும் ஐந்து தூதுவர்களை கனடா திங்களன்று (14) வெளியேற்ற உத்தரவிட்டது. கனேடிய மண்ணில் பல கொலைகள் மற்றும் பிற வன்முறைச் செயல்களுக்கு இந்திய...

Read moreDetails

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்....

Read moreDetails

ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதார தடை!

ஈரானுடன் தொடர்புடைய ஏழு தனிநபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற வெளியுறவு...

Read moreDetails

வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (14) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

Read moreDetails

தாய்வானை சுற்றி போர்ப் பயிற்சியை ஆரம்பித்த சீனா

சீனாவின் இராணுவம் திங்களன்று (14) தாய்வான் அருகே ஒரு புதிய சுற்று போர்ப் பயிற்சியைத் தொடங்கியது. இது "தாய்வான் சுதந்திரப் படைகளின் பிரிவினைவாத செயல்களுக்கு" ஒரு எச்சரிக்கை...

Read moreDetails

கனடாவில் வேலையின்மை 6.5% ஆகக் குறைந்தது!

கனடாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் எதிர்பாராத விதமாக கடந்த செப்டெம்பர் மாதம் வீழ்ச்சியடைந்தது. செப்டம்பர் மாதத்தில் பொருளாதாரம் 47,000 வேலைகளைச் சேர்த்ததாக கனடா புள்ளிவிவரங்கள் வெள்ளிக்கிழமை (11)தெரிவித்தன. அதேநேரத்தில்...

Read moreDetails

தங்கத்தின் விலை உயர்ந்தது!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (14) அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண்...

Read moreDetails

தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கட்சி செயலாளர்கள் நாளை சந்திப்பு!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (15) நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் நாளை காலை 9.30 மணிக்கு...

Read moreDetails

ஐ.நா அமைதிப்படை வீரர்களுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

"தெற்கு லெபனானில் இருந்து ஐநா அமைதிப்படை வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டுமென"  இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு  எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு...

Read moreDetails
Page 201 of 379 1 200 201 202 379
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist