ஆசிரியர் தெரிவு

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் -2024 (வன்னித் தேர்தல் தொகுதி: தபால் மூல வாக்களிப்பு)

தற்போது வெளியான தபால்மூல வாக்குகளின் அடிப்படையில் வன்னித் தேர்தல் தொகுதியில்  சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார். சஜித் பிரேமதாச - 4,899 ரணில் விக்கிரமசிங்க - 4,257...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் -2024 (திருகோணமலை மாவட்டம்: தபால் மூல வாக்களிப்பு)

தற்போது வெளியான தபால்மூல வாக்குகளின் அடிப்படையில்  திருகோணமலை மாவட்டத்தில் அனுர குமார திஸாநாயக்க  முன்னிலையில் உள்ளார். அனுர குமார திஸாநாயக்க - 5,480 சஜித் பிரேமதாச -...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் -2024 (மொனராகலை மாவட்டம்- தபால் மூல வாக்களிப்பு)

தற்போது வெளியான தபால்மூல வாக்குகளின் அடிப்படையில் மொனராகலை மாவட்டத்தில் அனுர குமார திஸாநாயக்க  முன்னிலையில் உள்ளார். அனுர குமார திஸாநாயக்க - 14,050 சஜித் பிரேமதாச -...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் -2024 ( பொலன்னறுவை- தபால் மூல வாக்களிப்பு)

தற்போது வெளியான தபால் மூல வாக்குகளின் அடிப்படையில்  பொலன்னறுவை மாவட்டத்தில் அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார். அனுர குமார திஸாநாயக்க - 11,768 சஜித் பிரேமதாச...

Read moreDetails

தேர்தல் நிலவரம்!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதுடன் வாக்கெண்ணும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நாடு...

Read moreDetails

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரை அபராதம்!

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் 4 லட்சம் ரூபாய்வரை அபராதம் விதிக்கப்படும் என...

Read moreDetails

ஜனநாயகத்தினைப் பாதுகாக்க வேண்டும்! -சஜித் பிரேமதாச

”ஜனநாயகத்தினை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...

Read moreDetails

அமைதியான முறையில் தேர்தல் வெற்றியை மக்கள் கொண்டாட வேண்டும்!

”ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து வன்முறைகள் இன்றி அமைதியான முறையில் தேர்தல் வெற்றியை மக்கள் கொண்டாட வேண்டும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க...

Read moreDetails

இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட முடியும்! – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

பெரும்பாலும் இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நள்ளிரவுக்கு முன்னதாக...

Read moreDetails

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் அனுரகுமார திஸாநாயக்க!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திரு. அனுரகுமார திஸாநாயக்க இன்று காலை பஞ்சிகாவத்தை சைக்கோஜி பாலர் பாடசாலையில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

Read moreDetails
Page 200 of 363 1 199 200 201 363
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist