ஆசிரியர் தெரிவு

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Read moreDetails

பதவியை துறக்க அதுரலிய ரத்ன தேரர் மறுப்பு : ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானம்

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க அதுரலிய ரத்ன தேரர் மறுத்துள்ள நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க எங்கள் மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது....

Read moreDetails

பலரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த முடிவை எடுத்தேன் – ரணில்

நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கான எந்த எண்ணமும் தனக்கு இல்லை என்றாலும் பலரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த முடிவை எடுத்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொரோனா தொற்று...

Read moreDetails

மியன்மாருக்கு ஆயுதங்களை நிறுத்த ஐ.நா பொதுச் சபை அழைப்பு

மியன்மார் மீதான ஆயுதத் தடை குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரபட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தல் முடிவுகளை மதிக்கவும், தலைவர்...

Read moreDetails

சீனா-இலங்கை காதல் உறவின் விளைவுகளால் இந்தியாவின் கதி என்ன?? – தமிழருக்கு என்ன நிலைமை??

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. 'பகிரப்பட்ட சூழலில் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட எங்களின் பரஸ்பர பாதுகாப்பு உட்பட...

Read moreDetails

யாழ். மாவட்டதிற்கு இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைப்பு

2020 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை யாழ். மாவட்டதிற்கு இருந்த ஆசனங்களில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Read moreDetails

ஜூலை மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் – சரத் வீரசேகர

2019 ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் மீது 2021 ஜூலைக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத்...

Read moreDetails

14 ஆம் திகதியே பயணக் கட்டுப்பாடுகள் நீக்கவிருந்ததாக ஜனாதிபதி தெரிவிப்பு

கடந்த 14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் நீக்கவிருந்த நிலையில் அதற்கு முன்னதாக 11 ஆம் திகதி 101 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டமை காரணமாக பயணக் கட்டுப்பாட்டை...

Read moreDetails

வீடுகளுக்கு சென்று அதிக விலையில் பழங்கள், மரக்கறி விற்பனை செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

வீடுகளுக்கு சென்று அதிக விலையில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்பவர்களின் அனுமதி இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு...

Read moreDetails

அக்கறையற்ற அரசியல்வாதிகள் சிலர் மணல் கொள்ளையர்களுக்கு உதவி செய்கின்றனர் – சாணக்கியன் காட்டம்

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் மணல் கொள்ளையர்களுக்கு சில அரசியல்வாதிகள் உதவி செய்து வருகின்றனர். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர்...

Read moreDetails
Page 217 of 233 1 216 217 218 233
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist