ஆசிரியர் தெரிவு

ஆசிரியர்களிற்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

ஆசிரியர்களிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், சாந்தபுரம் இராணுவ வைத்தியசாலை, பூநகரி உள்ளிட்ட பகுதிகளில் 60 வயதுக்கு...

Read moreDetails

யாழ்.நகரில் வர்த்தகர் மீது கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நட்டபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 28 வயதான வர்த்தகர் ஒருவர் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா...

Read moreDetails

ஏன் எமது மக்களை அச்சுறுத்துகின்றீர்கள் – சாணக்கியன் சபையில் கேள்வி!

நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் பொலிஸார் ஊடாக அச்சத்தினை விதைத்து எதனை சாதிக்கப்போகின்றீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி...

Read moreDetails

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தி – 1000 ரூபாய் நாணயம் வெளியீடு!

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, புதிதாக...

Read moreDetails

ஊடக சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் ஜனாதிபதி கோட்டா

ஊடக சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உளளடக்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள 2021ற்கான...

Read moreDetails

கடைகளில் அதிகளவில் மக்கள் கூட்டம்: இன்று முதல் விசேட நடவடிக்கை மேற்கொள்ளும் பொலிஸார்

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக மேலும் 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த...

Read moreDetails

மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பு குறித்த வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனைக் கைதி சுனில் ரத்னாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமையை சவாலுக்கு உற்படுத்திய மனுமீதான வழக்கில் இருந்து நீதியரசர் விலகியுள்ளார். குறித்த...

Read moreDetails

மீன்களை ஒருங்கு சேர்க்கும் செயற்கைப் பண்ணைகள் – கலாநிதி சூசை ஆனந்தன்!

  கடந்த யூன்  8  ந் திகதி “சமுத்திரச் சூழல் தினம்” சர்வதேசரீதியாக கொண்டாப்பட்டது. அக்குறித்த காலப்பகுதியில் இலங்கை மேற்கு கரையில் கொழும்பு த்துறைமுகத்தை அண்மித்து எக்ஸ்பிரஸ்...

Read moreDetails

வட பகுதி கடல்வளத்துறை இப்போது திராவிடர்,சிங்களவர்,சீனர் கைகளில்! கலாநிதி. சூசை ஆனந்தன்!

  இதுவரையில் வட பகுயின் கடல் வளங்களானது ஒரு புறத்தில் தென்இந்திய திராவிடர்களாலும்,மறுபுறத்தில் தென்பகுதி சிங்களவர்களாலும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்க இப்போது சீனர்களும் கரையோர ஏரிப்பகுதிகளில் கடலட்டைவளர்ப்பு என்று...

Read moreDetails

டெல்டா மாறுபாடு தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் – சந்திம ஜீவந்தர

டெல்டா மாறுபாடு வேகமாக பரவும் என்பதால் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்...

Read moreDetails
Page 320 of 339 1 319 320 321 339
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist