ஆசிரியர் தெரிவு

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டு: திருகோணமலையில் இளைஞன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு தகவல்களை பரிமாறிய குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்...

Read moreDetails

தாதியர்களின் ஏழு கோரிக்கைகளில் ஐந்திற்கு உடனடி தீர்வு – ஜனாதிபதி

தாதியர் சங்கத்தினர் முன்வைத்துள்ள ஏழு கோரிக்கைகளில் ஐந்திற்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மீதமுள்ள இரண்டு...

Read moreDetails

மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று!

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை...

Read moreDetails

கதிர்காமம் ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு...

Read moreDetails

குரங்கின் கையில் பூமாலையாக மட்டக்களப்பு மாவட்டம் – சாணக்கியன் கவலை

மட்டக்களப்பில் இன்று உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...

Read moreDetails

பசிலின் வருகைக்காக 113 உறுப்பினர்கள் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம்

பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர். குறித்த கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

பசில் ராஜபக்ஷ தொடர்பாக ஜனாதிபதியே முடிவு செய்வார் – கெஹலிய

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பது மற்றும் அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்பது குறித்து இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை...

Read moreDetails

தனக்கு அமைச்சுப் பதவியா? – முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அமைச்சராக தான் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) மறுத்துள்ளார். அத்தோடு தான் ஒருபோதும் அமைச்சரவை அல்லது வேறு எந்த...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி கொள்வனவு: இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

கொரோனா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதில் இலங்கை பின்பற்றும் முறைமை தொடர்பாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா கட்டுப்பாட்டு...

Read moreDetails

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் – அஜித் ரோஹண

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு...

Read moreDetails
Page 321 of 339 1 320 321 322 339
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist