ஆசிரியர் தெரிவு

சுகாதார நடைமுறைகளை மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் – உபுல் ரோஹண

சுகாதார நடைமுறைகளை மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தியுள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற உத்தரவில் விடுதி முற்றுகை – இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்...

Read moreDetails

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!

இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிந்தை - மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல்...

Read moreDetails

கறுப்பு பூஞ்சையை சமாளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளது – சிறப்பு மருத்துவ குழு

தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயின் அடுத்த அலை வந்தாலும், அதனை சமாளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளதாக, சிறப்பு மருத்துவ குழு கூறியுள்ளது. கறுப்பு பூஞ்சை நோய்...

Read moreDetails

யாழ்ப்பாணத்திலும் ஒரு பகுதி முடக்கம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ்பாணம்- ஜெ 350 கணவாய் கிராம சேவகர் பிரிவின் ஒரு பகுதி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையில்...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: மன்னாரில் சில பகுதிகள் முடக்கப்பட்டன

மன்னார்- தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் கிழக்கு கிராம அலுவலகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

பயணக்கட்டுப்பாடு குறித்த முக்கிய தீர்மானம் இன்று!

பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண  இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் கொரோனா...

Read moreDetails

முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்க வேண்டும் – சுமந்திரன்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துசெய்து, முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்குமாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கு முடிந்தால் அரசியல் கைதிகளை நாளைய பொசன் பௌர்ணமி...

Read moreDetails

பிள்ளையான் போன்று அண்மையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்

பேஸ்புக் பதிவின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று...

Read moreDetails

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Read moreDetails
Page 322 of 339 1 321 322 323 339
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist