ஆசிரியர் தெரிவு

போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை ஜனாதிபதிடம்!

போராட்டக்காரர்களால் கடந்த காலங்களில் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை அடுத்தவாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. தொல்பொருள் திணைக்களபணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். இது...

Read more

கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல – சி.விக்கு அறிவித்தார் ரணில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறியப்படுத்தியுள்ளார். ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக்...

Read more

கொள்ளையிடுவோருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு – சஜித்!

இலஞ்சம், ஊழல், மற்றும் கொள்ளையிடுவோருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற...

Read more

ஊழலுக்கு எதிரான புதிய சட்டத்தை ஜனவரி மாதத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை – விஜயதாஸ ராஜபக்ஷ!

ஊழலுக்கு எதிரான புதிய சட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே...

Read more

ஓமானில் இலங்கை பெண்ணொருவர் துஷ்பிரயோகம் – இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் தொடர்பு?

ஓமானில் வீட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறிய பெண்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஓமானிற்கு சென்ற குற்றப் புலனாய்வு திணைக்கள...

Read more

தேர்தலை நடத்துவதால் ஒன்றும் மாற்றமடைய போவதில்லை – பிரசன்ன ரணதுங்க

தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்...

Read more

தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் – நாலக கொடஹேவா

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

தேர்தலை பிற்போட அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது – உதய கம்மன்பில குற்றச்சாட்டு!

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே...

Read more

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பவில்லை – தேரர் பகிரங்க குற்றச்சாட்டு!

இந்த நாட்டின் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பவில்லை எனவும், கட்சியை வளர்த்து நாட்டை அழிக்கவே விரும்புகின்றனர் எனவும் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர்...

Read more

மக்கள் சேவையில் இழுத்தடிப்புச் செய்ய வேண்டாம் – ஜனாதிபதி பணிப்புரை!

அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவையாற்றும்போது இழுத்தடிப்பின்றி  தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். தனக்கு முன்வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பிரச்சினையில் 50...

Read more
Page 4 of 114 1 3 4 5 114
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist