ஆசிரியர் தெரிவு

வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி மங்களேஸ்வரன்!

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும்...

Read more

இலங்கை பெண்களை வலுவூட்ட அமெரிக்கா நிதியுதவி!

சிறு வர்த்தகங்களுக்கு உதவியளிப்பதற்கும் இலங்கை பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கும் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தினால் நேற்று(திங்கட்கிழமை)...

Read more

சுகாதார சேவைகள் பணிப்பாளரை பதவி விலகுமாறு கோரிக்கை!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அசேல குணவர்தன பொருத்தமற்றவர். எனவே, அப்பதவியில் இருந்து அவர் உடன் விலக வேண்டும் என மக்கள் உரிமையை பாதுகாக்கும் இயக்கத்தின்...

Read more

மாகாணங்களுக்கு இடையில் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவை!

மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை (புதன்கிழமை) முதல் பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கு கொரோனா...

Read more

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் குறித்த முழுமையான விபரம்!

நாட்டில் இதுவரை 41 இலட்சத்து 78 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

Read more

அரசியல் களத்தில் எவராலும் என்னை மௌனிக்கச்செய்ய முடியாது – தயாசிறி!

அரசியல் களத்தில் எவராலும் தன்னை மௌனிக்கச்செய்ய முடியாது என இராஜாங்க அமைச்சரும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கிடையிலான...

Read more

புலிகள் அமைப்பினை ஊக்குவித்த குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டவர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான ஒருவரே நேற்று(திங்கட்கிழமை) புலனாய்வு பிரிவினரால்...

Read more

பொலிஸார் ஒருபோதும் அவர்கள் விரும்பியபடி சட்டத்தை மீறி தன்னிச்சையாக செயல்படவில்லை – சரத் வீரசேகர

பொலிஸார் ஒருபோதும் அவர்கள் விரும்பியபடி சட்டத்தை மீறி தன்னிச்சையாக செயல்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கடுவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read more

நாட்டை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் குறித்து பசில் வலியுறுத்து

பொருளாதாரத்தை மீட்டெடுக்க தடுப்பூசி நடவடிக்கைக்கு பின்னர் நாட்டை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார் என அரசாங்கமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில்...

Read more

 ஆசியாவின் அதிசயத்தின் புதிய நிதி அமைச்சர்

பசில் ராஜபக்ஷ அமைச்சராக பதவியேற்ற பின் நாடாளுமன்ற உறுப்பினராக  பதவி ஏற்றுள்ளார். இதுதொடர்பாக  தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை போட்டு குறிப்பையும் எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 93 of 114 1 92 93 94 114
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist