எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
இலங்கை – அவுஸ்திரேலியா பலபரீட்சை
2024-10-05
இஸ்ரேலின் தாக்குதலால் 2,000 பேர் உயிரிழப்பு
2024-10-05
ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமானம்!
2024-10-05
அரச ஊழியர்களின் தபால்மூலமான வாக்குகள் அனைத்தும் தனக்கு சாதகமாக இருப்பதாக அறியக்கிடைத்துள்ளதாகவும் எனவே வாக்களித்துள்ள அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாப்பஹுவவில்...
Read moreஎதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, இன்று இரண்டாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு, 7...
Read more”வடக்கு - கிழக்கு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைக்கு பதில் வழங்க தான் தயாராக இருப்பதாக” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது தோல்வியை உணர்ந்த நிலையிலேயே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு என்ற பொய்யான வாக்குறுதியை கையில் எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தலைவர்...
Read moreஅரச ஊழியர்களிற்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின்...
Read moreஇலங்கையின் நான்கு பிரதான முச்சக்கரவண்டி சங்கங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. முச்சக்கர வண்டி சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரம் முச்சக்கர வண்டி...
Read moreஇலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக வருகிறவருக்கு தமிழ் பொது வேட்பாளர் என்கிற விடையம் ஒரு பாடமாக அமைய வேண்டும்” என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்....
Read more2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 19,747 தபால்மூல வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அத்துடன் குறித்த வாக்காளர்கள் இன்று நுவரெலியா...
Read moreயுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்காக நிலையான வேலைத்திட்டங்களை எதனையும் கடந்த கால ஜனாதிபதிகள் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர்...
Read moreசஜித்துடன் சேர்ந்து அமைச்சா் பதவியைப் பெற்று நிம்மதியாக வழ விருப்பமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தொிவித்தாா். பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நடைபெற்ற ‘இயலும்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.