தேர்தல் களம் 2024

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி!

அரச ஊழியர்களின் தபால்மூலமான வாக்குகள் அனைத்தும் தனக்கு சாதகமாக இருப்பதாக அறியக்கிடைத்துள்ளதாகவும் எனவே வாக்களித்துள்ள அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாப்பஹுவவில்...

Read more

2 ஆம் நாள் அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, இன்று இரண்டாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு, 7...

Read more

நான் ஜனாதிபதியானால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன்!

”வடக்கு - கிழக்கு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைக்கு பதில் வழங்க தான் தயாராக இருப்பதாக” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ...

Read more

ரணிலின் பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற முடியாது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது தோல்வியை உணர்ந்த நிலையிலேயே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு என்ற பொய்யான வாக்குறுதியை கையில் எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தலைவர்...

Read more

சம்பள உயர்வு தொடர்பில் பொதுமக்களை ஏமாற்ற முயற்சி – பெப்ரல் சுட்டிக்காட்டு

அரச ஊழியர்களிற்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின்...

Read more

பிரதான முச்சக்கரவண்டி சங்கங்கள் ஜனாதிபதி ரணிலிற்கு ஆதரவு!

இலங்கையின் நான்கு பிரதான முச்சக்கரவண்டி சங்கங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. முச்சக்கர வண்டி சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரம் முச்சக்கர வண்டி...

Read more

”தமிழ் பொது வேட்பாளர் என்கிற விடையம் ஒரு பாடமாக அமைய வேண்டும்” -பா.அரியநேத்திரன்

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக வருகிறவருக்கு தமிழ் பொது வேட்பாளர் என்கிற விடையம் ஒரு பாடமாக அமைய வேண்டும்” என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

நுவரெலியா மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவு: முக்கியத் தகவல் வெளியானது

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 19,747 தபால்மூல வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அத்துடன் குறித்த  வாக்காளர்கள் இன்று  நுவரெலியா...

Read more

வடக்கு கிழக்கை எவரும் கண்டுகொள்ளவில்லை – சஜித்!

யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்காக நிலையான வேலைத்திட்டங்களை எதனையும் கடந்த கால ஜனாதிபதிகள் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர்...

Read more

சஜித்திடமிருந்து அமைச்சா் பதவியைப் பெற விருப்பமில்லை – ராஜித!

சஜித்துடன் சேர்ந்து அமைச்சா் பதவியைப் பெற்று நிம்மதியாக வழ விருப்பமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தொிவித்தாா். பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நடைபெற்ற ‘இயலும்...

Read more
Page 21 of 47 1 20 21 22 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist