தேர்தல் களம் 2024

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவாக உயர்த்துவேன் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 25000 ரூபாவாக உயர்த்துவேன் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

Read more

’நமக்காக நாம்’ பிரசார பயணம்- யாழில் ஆரம்பம்!

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த்...

Read more

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கருத்து!

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்குகள் இடம்பெற்ற தினங்களில் இதுவரையில் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அதிக சதவீதத்தினர்...

Read more

 சஜித் இரட்டை வேட அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்!

”நாட்டில் இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சி பீடம் ஏறிய மொட்டு கட்சி இன்று சுக்குநூறாக பிளவு பட்டுள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read more

யுத்த காலத்தில் கூட இது போன்ற நெருக்கடியைக் கண்டிருக்கவில்லை!

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடியை யுத்த காலத்தில்கூடக் கண்டிருக்கவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் நேற்று பிற்பகல்...

Read more

நாட்டை வளப்படுத்த எனக்கு மேலும் 3 ஆண்டுகள் தேவைப்படுகின்றது!

”ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட புளு பிரிண்ட் கொள்கை அறிக்கையில் 'பாதுகாப்புச் செலவினங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்' என்ற தலைப்பிலான வரைபு தொடர்பாக உடனடியாக...

Read more

தபால் மூல வாக்களிப்பு இன்று மூன்றாவது நாள்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று மூன்றாவது நாளான தொடர்கின்றது இதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தபால் மூல...

Read more

சஜித் பிரேமதாசவின் 3.0 திட்ட வரைபு வெளியீடு!

ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாசவின் எதிர்கால பொருளாதார மீட்சி தொடர்பான 3.0 என்ற புதிய திட்ட வரைபு ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த...

Read more

நெருக்கடியான காலத்திலும் ஜனாதிபதி, அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கினார்!

”பொருளாதார நெருக்கடியான காலத்திலும் கூட ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாவை வழங்கியதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில்...

Read more

“பொது ஐக்கிய சுதந்திர முன்னணி”யின் புதிய கூட்டணி ஆரம்பம்!

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட "பொது ஐக்கிய சுதந்திர முன்னணி"யின் ஆரம்பம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த கூட்டணியின் வெளியீட்டு...

Read more
Page 20 of 47 1 19 20 21 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist