தேர்தல் களம் 2024

ஐக்கிய ஜனநாயகக்குருல் நாடாளுமன்றில் மக்களின் குரலாக செயற்படும் என்கிறார் திலக்கரட்ண டில்ஷான்

நாட்டின் பிரதான அரசியல்கட்சிகளுக்கு ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி தொடர்ந்தும் சவாலாகவே விளங்குவதாக கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார் களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...

Read moreDetails

இலங்கையின் 10வது நிறைவேற்று ஜனாதிபதி ரஞ்சன் ராமநாயக்க – நந்தசேன அளுத்கே உரை

நாட்டின் பிரதான அரசியல்கட்சிகளுக்கு ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி தொடர்ந்தும் சவாலாகவே விளங்குவதாக கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார் களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...

Read moreDetails

தேர்தல் காலத்தில் வெள்ள நிலைமையை கருத்திற்கொண்டு முன்னேற்பாடுகள் தீவிரம்

வெள்ளத்தினால் அனர்த்த நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்வதற்காக விசேட ஏற்பாடுகளை நாம் செய்துள்ளதோடு, வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குகின்ற செயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல்...

Read moreDetails

எனது மக்களை அரசியல் அநாதையாக விட மாட்டேன் – வடிவேல் சுரேஷ் சூளுரை

பதுளை -ஹாலியெல -உனுகல பிரதேசத்தில் மக்களை சந்தித்திருந்த பதுளை மாவட்ட ஐக்கிய ஜனநாயக குரலின் வேட்பாளர் மக்களுடன் சுமுகமான முறையில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். மக்களின் காணி உரிமை...

Read moreDetails

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் 2,088 ஆக அதிகரிப்பு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,088 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 475 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை மாற்ற தயார் – அநுர

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டத்தின் ஊடாக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனை மாற்றுவதற்குத் தாம் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற...

Read moreDetails

கட்டாயம் வாக்களியுங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது, இலங்கையிலுள்ள அனைத்து வாக்காளர்களும் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்களிப்பது நாட்டின் அரசியலமைப்புச்...

Read moreDetails

தபால் மூல வாக்களிப்பின் இறுதி நாள் இன்று!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் காலம் இன்றுடன் (08) நிறைவடைகிறது. கடந்த ஒக்டோபர் 30, நவம்பர்...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தல்; வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் (07) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 27 ஆம்...

Read moreDetails

நாங்கள் உடபுஸ்ஸலாவை மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டோம்! -சுரேஷ் பிரதீஷ்

நாங்கள் உடபுஸ்ஸலாவை மண்ணை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சுரேஷ் பிரதீஷ் தெரிவித்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை பகுதியில் நேற்று...

Read moreDetails
Page 6 of 63 1 5 6 7 63
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist