தேர்தல் களம் 2024

2024 நாடாளுமன்ற தேர்தல்; வாக்கு எண்ணும் முறை பற்றிய தெளிவூட்டல்!

எதிர்வரும் நவம்பர் 14 வியாழன் அன்று நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணுவதற்கான செயல்முறையினை தேர்தல்கள் ஆணைக்குழு அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது...

Read moreDetails

தேர்தல் பணிகளுக்காக வழங்கப்படும் நியமனங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் அந்தந்த பணிகளுக்காக நியமிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டும் என தேர்தல் ஆணையத் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க...

Read moreDetails

தேர்தல் கண்காணிப்பில் 20ற்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பில் 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதேவேளை, தேர்தலுக்கான வாக்குப்...

Read moreDetails

தேர்தல் பிரச்சார நடவடிக்கை நிறைவு; அமைதியான காலம் அமுலில்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதியான...

Read moreDetails

மக்களை எதிர்கொள்ளமுடியாதவர்கள் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு தயங்குகின்றனர்! -பத்தும் கேர்ணல்

”மக்களை எதிர்கொள்ளமுடியாதவர்கள் இன்று பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு தயங்குகின்றனர்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பத்தும் கேர்ணல் தெரிவித்துள்ளார். அவிஸாவலை பகுதியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய...

Read moreDetails

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவ‍ேளை, தேர்தலுக்கான...

Read moreDetails

சாத்தியமான தேர்தல் கால பேரழிவுகளுக்கான சிறப்பு திட்டம்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை நிர்வகிப்பதற்கான பிரத்யேக வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவித்துள்ளது. இதற்காக பிரத்தியேகமாக விசேட...

Read moreDetails

வாக்குரிமையை பயன்படுத்துமாறு மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தல்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகியிருப்பதையோ அல்லது செல்லாத வாக்களிப்பதையோ தவிர்த்து, உரிய முறையில் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வாக்காளர்களை...

Read moreDetails

கடனில்லா நாட்டை மக்களே உருவாக்க வேண்டும் – ரஞ்சன் ராமநாயக்க

நாட்டின் பிரதான அரசியல்கட்சிகளுக்கு ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி தொடர்ந்தும் சவாலாகவே விளங்குவதாக கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார் களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...

Read moreDetails
Page 5 of 63 1 4 5 6 63
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist