முக்கிய செய்திகள்

இலங்கைக்கு வருடத்திற்கு 45000 தொன் பிளாஸ்டிக்

இலங்கைக்கு வருடாந்தம் 45,000 தொன் பிளாஸ்டிக் இறக்குமதி செய்வதற்கு 27,000 கோடி ரூபா செலவிடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். இந்த பிளாஸ்டிக் சிதைவதற்கு சுமார்...

Read moreDetails

வடக்கு கிழக்கு மக்களின் காணி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள்...

Read moreDetails

ஐ.சி.சியின் தலைவரை நாடாளுமன்றிற்கு அழைக்க வேண்டும் : சஜித் பிரேமதாச!

நாட்டிற்கு வருகை தரவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரை நாடாளுமன்றத்திற்கு வரவழைத்து அனைத்து உண்மைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று...

Read moreDetails

ஐந்தாவது நாளாக தொடரும் கிரிக்கெட் வழக்கு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி, அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான...

Read moreDetails

மாவீரர் துயிலும் இல்லத்தில் கொடிகளை கிழித்தெறிந்து பொலிஸார் அட்டகாசம் !

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக முல்லைத்தீவு அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொடிகளை கிழித்தெறிந்து பொலிஸார் அட்டகாசம் செய்துள்ளனர். கொடியேற்றலாம்,...

Read moreDetails

அடுத்த மாதம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணி வவுச்சர்

காலணி வவுச்சர் விநியோகம் டிசம்பர் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (27) நாடாளுமன்றத்தில்; தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

பொலிஸ் சேவையில் 20,000 வெற்றிடங்கள்

பொலிஸ் சேவையில் சுமார் 20,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு வெற்றிடங்களுக்கு சுமார் 5,000 புதிய அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர்...

Read moreDetails

எனது உயிருக்கு ஜனாதிபதியே பொறுப்பு : அமைச்சர் ரொஷான் ரணசிங்க!

தனது உயிருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதியும் சாகல ரத்நாயக்கவும் பொறுப்பு கூற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

சிறுவர் இல்லத்தில் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய 20 சிறுமிகள் : அமைச்சர் கீதா குமாரசிங்க!

சிறுவர் இல்லமொன்றின் காவலாளியின் கணவனால், அந்த இல்லத்தில் இருக்கும் 20 சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே...

Read moreDetails

நினைவேந்தலுக்கு தடை கோரிய பொலிஸாரின் இறுதிக்கட்ட முயற்சியும் தகர்ப்பு !

நினைவேந்தல் உரிமையை தடைசெய்யும் பொலிஸாரின் இறுதிக்கட்ட முயற்சி சற்றுமுன்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் தகர்க்கப்பட்டது. ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நினைவேந்தலை தடை செய்ய கோரியும் சிவப்பு மஞ்சள் நிற கொடியை...

Read moreDetails
Page 1211 of 2392 1 1,210 1,211 1,212 2,392
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist