முக்கிய செய்திகள்

நிரந்தர அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரிக்கை- ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய சி.வி. விக்னேஷ்வரன்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரி, அவசர கடிதமொன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி...

Read moreDetails

கங்காராம பிரதம சங்க நாயக்க தேரர் காலமானார்

கொழும்பு குனுப்பிட்டிய கங்காராம பிரதம சங்க நாயக்க தேரரான கல்பொட ஞானசீர நஹிமியோ இன்று பிற்பகல் காலமானார். அவரது 81 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இறந்த மீனவர் மலைச்சாமி உடலை தாயகம் திரும்பி கொண்டு வரவும் மற்றும் இதுவரை கண்டெடுக்காத மற்றொரு மீனவரை மீட்டு...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்

சதொச நிறுவனம் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இது இன்று (02) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறைக்கப்பட்ட விலைக்கமைய , 📍கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி)...

Read moreDetails

சீனாவின், ஹெங்யாங் பகுதியில் நிலச்சரிவு : 30 பேர் உயிரிழப்பு

சீனாவின், ஹெங்யாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் தென் கிழக்குப் பகுதி முழுவதிலும் கேமி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக...

Read moreDetails

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை அரசியல் – மோடியின் இலங்கை விஜயம் ரத்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான  உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தத் தீர்மானம்...

Read moreDetails

சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையினையும் எதிர்கொள்ளத் தயார்!

மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கு மூன்று விசேட குழுக்களை ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான...

Read moreDetails

புதனன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுதற்கு இதுவரையில் 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது. அந்தவகையில் புதிய...

Read moreDetails

ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையே விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு - விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்றிரவு 7...

Read moreDetails
Page 1223 of 2741 1 1,222 1,223 1,224 2,741
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist