முக்கிய செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்- இன்றும் முன்னெடுப்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள், நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தநிலையில், குறித்த பகுதியில் நேற்றைய தினம் மூன்றாவது நாள் அகழ்வு...

Read moreDetails

ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கலவரம் இல்லாத மாநிலமாக மாறும்-அமித் ஷா!

இந்திய கலாச்சாரத்தின் மரியாதையை நிலைநாட்ட பாஜக அச்சமின்றி உழைத்து வரும் வேளையில் காங்கிரஸ் கட்சி எப்போதும் ஒரு தரப்பினரை திருப்திபடுத்தும் அரசியலை செய்துவருகிறது என உள்துறை அமைச்சர்...

Read moreDetails

நாட்டில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பிற்பகல் ஒரு மணியின் பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்தியஇ...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலையில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த 12 மணி நேரத்தில், அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி,...

Read moreDetails

மண்சரிவால் இருவர் உயிரிழப்பு!

மண் சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை)  ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக குறித்த இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது....

Read moreDetails

உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (22)...

Read moreDetails

பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் உயிரிழப்பு : சுவிஸர்லாந்து கவலை

யாழில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சுவிஸர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது. இளைஞரின் இறப்பு குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக சுவிஸர்லாந்து தூதுவர்...

Read moreDetails

ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு பெரும்பான்மை அவசியம் : அமைச்சர் விஜயதாச!

பொருளாதார குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதியும், நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியம்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? – கல்வி அமைச்சின் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு நீதிமன்றில் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள்...

Read moreDetails
Page 1222 of 2395 1 1,221 1,222 1,223 2,395
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist