முக்கிய செய்திகள்

முறைகேடுகள் நடைபெறும் வாக்குச்சாவடிகளை ரத்து செய்ய தீர்மானம்

முறைகேடுகள் மற்றும் கருத்த மோதல்கள் நடைபெறும் வாக்குச்சாவடிகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களிலும் இவ்வாறான வாக்குச்சவாடிகள் இரத்துச் செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை,...

Read moreDetails

சஜித்துக்கு ஆதரவு வழங்க தீர்மானம் – தயாசிறி தரப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி தரப்பினரின் ஆதரவை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு வழங்க தீர்மானித்துள்ளனர். அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று...

Read moreDetails

சிங்கராஜ வனம் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை

சிங்கராஜா வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில், 35,000 க்கும்...

Read moreDetails

IMF இன் மூன்றாவது மீளாய்வு  முடிவு ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் – பீட்டர் ப்ரூவர்

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் விரிவான நிதி வசதித் திட்டம் தொடர்பான மூன்றாவது மீளாய்வின் காலம் குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர்...

Read moreDetails

தேர்தல் கடமைகளுக்காக 50 ,000 பொலிஸார்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கடமைகளுக்காக 50,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை ஏற்கனவே கணக்கிடப்பட்டு...

Read moreDetails

திடீரென  ஏற்பட்ட வாகன நெரிசல்

கொட்டாவ மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இடையேயான ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பன்னிபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெறும் விளையாட்டுப் போட்டிகள்...

Read moreDetails

சமநிலையில் முடிந்த போட்டி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...

Read moreDetails

நிரந்தர அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரிக்கை- ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய சி.வி. விக்னேஷ்வரன்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரி, அவசர கடிதமொன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி...

Read moreDetails

கங்காராம பிரதம சங்க நாயக்க தேரர் காலமானார்

கொழும்பு குனுப்பிட்டிய கங்காராம பிரதம சங்க நாயக்க தேரரான கல்பொட ஞானசீர நஹிமியோ இன்று பிற்பகல் காலமானார். அவரது 81 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இறந்த மீனவர் மலைச்சாமி உடலை தாயகம் திரும்பி கொண்டு வரவும் மற்றும் இதுவரை கண்டெடுக்காத மற்றொரு மீனவரை மீட்டு...

Read moreDetails
Page 1222 of 2741 1 1,221 1,222 1,223 2,741
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist