முக்கிய செய்திகள்

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது – பிரதமர் மோடி!

காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி...

Read moreDetails

மயிலத்தமடு பண்ணை கால்நடைகள் மீது தொடர் துப்பாக்கிச்சூடு!

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடுகள் நடாத்தப்பட்டுவரும் நிலை காணப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மயிலத்தடு பகுதியில் கால்நடை பண்ணையாளரின்...

Read moreDetails

இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுகின்றனர் – செல்வம் எம்.பி.

ஹர்த்தாலை அனுஸ்டிக்க வேண்டாம் என இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஹர்த்தால் தொடர்பில் ஊடகங்களுக்கு...

Read moreDetails

நீதித்துறையில் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நீதி கூட இல்லை – மாவை சேனாதிராஜா

வடக்கு - கிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். உயிரச்சுறுத்தல்...

Read moreDetails

பேராதனை மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) பேராதனை விடுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்...

Read moreDetails

பொலிஸ்மா அதிபரைகூட நியமிக்க முடியாமல் அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது – எதிர்க்கட்சி

பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாத அளவிற்கு அரசாங்கம் பலவீனமடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குற்றம் சாட்டியுள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்,...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இலங்கை இராணுவம் கூறிய நொண்டிச்சாட்டை இஸ்ரேலும் கூறுகின்றது – சுமந்திரன்

காசாவில் உள்ள வைத்தியசாலை மீதான தாக்குதல் கடுமையான போர்க்குற்றம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 2009 இல் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை...

Read moreDetails

இஸ்ரேலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் வந்தடைந்துள்ளார். காசா மீதான தாக்குதல் தொடங்கிய பின்னர் அவர் இஸ்ரேலுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க ஜனாதிபதி, இஸ்ரேல்...

Read moreDetails

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம் – சட்டமா அதிபர்

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை சவாலுக்கு...

Read moreDetails
Page 1302 of 2407 1 1,301 1,302 1,303 2,407
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist