முக்கிய செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள்- பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், அநாவசியமான பயணங்களை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார். நேற்று...

Read more

வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்...

Read more

கொரோனா சடலங்கள் உட்பட 4 வருடங்களாக தேங்கியுள்ள சடலங்களையும் அடக்கம் செய்ய நடவடிக்கை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் தேங்கியுள்ள இதுவரை அடையாளம் காணப்படாத சடலங்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டு முதல்...

Read more

அதிபர்- ஆசிரியர்கள் இன்று கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்!

அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட மேலும் சில தொழிற்சங்கங்கள் இணைந்து கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) சத்தியாக்கிரகப் போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளனர். ஆசிரியர் - அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்...

Read more

மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி சேவை ஆரம்பம்!

மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி சேவை இன்று (வியாழக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சமூகத்தில் உள்ள வயோதிபர்கள்,...

Read more

கொரோனா வைரஸினால் மேலும் 124 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 2 ஆயிரத்து 987 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 124 பேர் உயிரிழந்துள்ள நிலையில். இந்த அதிகரிப்பு...

Read more

உடனடி ஊரடங்கு உத்தரவு ஆயிரத்து 200 கொரோனா இறப்புகளைத் தடுக்கும்: மருத்துவ நிபுணர்

நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் 20 நாட்களுக்குள் குறைந்தது ஆயிரத்து 200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்....

Read more

எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை – இராதாகிருஸ்ணன்

எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். எனவே அந்த நிலைதான்...

Read more

தொற்றுநோயும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கின்றார் பாதுகாப்பு செயலாளர்

ஏதேனும் ஒரு தொற்றுநோய், உயிரிழப்பை ஏற்படுத்துமாயின் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார். எனவே அத்தகைய பிரச்சினையை கையாள்வதற்கு...

Read more

மக்களை ஆபத்தில் தள்ளுகின்றது அரசாங்கம் – சஜித் குற்றச்சாட்டு

நாட்டின் தற்போதைய நிலைமையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி ஒரு முடிவை எட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இருப்பினும் தற்போதைய அரசாங்கம்...

Read more
Page 1453 of 1622 1 1,452 1,453 1,454 1,622
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist