முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகத்துக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் யூசெப் அல் ஓதெமைனுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் தொலைபேசியூடாக இடம்பெற்றதாக இஸ்லாமிய...

Read more

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று- நல்லூரில் ஏழு பேர்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...

Read more

15 உயிர்களைக் காவுகொண்ட கோர விபத்து: மக்கள் பங்கேற்று அஞ்சலி!

பசறை 13ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்தப் பெருந்துயர் சம்பவமானது...

Read more

தொல்லியல் அகழ்வுகளை எதிர்கொள்ளவுள்ள உருத்திரபுரீஸ்வரர்: தடுப்பதற்கு விசேட ஆராய்வு!

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் அகழ்வுகளை மேற்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களத்தின் இந்த அகழ்வு முயற்சிகளை எவ்வாறு கையாள்வது...

Read more

பொது மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம்!

புத்தாண்டு காலப்பகுதியில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சி.டபிள்யூ கிளை வலையமைப்பு  ஊடாக குறித்த நிவாரணப்...

Read more

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 293 பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து  மேலும் 293 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, கொரேனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86...

Read more

அரசாங்கத்தை காப்பாற்ற புதிய விவகாரங்களை பேசும் வீரசேகர!- அநுர குற்றச்சாட்டு

அமைச்சர் சரத் வீரசேகர, அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காக புதிய விவகாரங்களை உருவாக்குகிறார் என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு...

Read more

புலிகளின் போராளிகள் குறித்து கவனம்கொள்ளும் மேற்குலகம் பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது ஏன்-சரத் வீரசேகர

விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்து கவனம்கொள்ளும் மேற்குலகம் பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது கவலையளிக்கிறது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர...

Read more

இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்படுவதானது தமிழ் இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

Read more

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் – சிதம்பரம்

ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த...

Read more
Page 1476 of 1482 1 1,475 1,476 1,477 1,482
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist