முக்கிய செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் பதற்றம்! 53 பேர் உயிரிழப்பு

பப்புவா நியூகினியாவின் எங்கா மாகாணத்தில்  நேற்று(18)  இரு பழங்குடி சமூகத்தினருக்கு  இடையே இடம்பெற்ற மோதலில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவமானது தனக்கு...

Read moreDetails

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்(Hossein Amir-Abdollahian) 3 நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கைக்கு  வருகை தரவுள்ளார் எனத்  தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின்...

Read moreDetails

ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்கு: தேசிய தேசப்பற்றுள்ள இயக்கம் அறிவிப்பு

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து,சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக தேசிய தேசப்பற்றுள்ள இயக்கத்தின் செயலாளர் நாயகம் வசந்த பண்டார தெரிவித்துள்ளார். ”இலங்கையானது...

Read moreDetails

யாழில் இளவயதுக் கர்ப்பம் அதிகரிப்பு!

யாழில் அண்மைக்காலமாக சிறுமிகள் கர்ப்பம் தரித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு மாத்திரம் 91 சிறுமிகள் குழந்தைகளை...

Read moreDetails

போக்குவரத்து விதி மீறல்; 793பேரைக் காட்டிக் கொடுத்த CCTV

கடந்த 15 நாட்களில் மாத்திரம்   கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறிய 793 பேர் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபர்களுக்கு எதிராக...

Read moreDetails

இலங்கை அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் ரி-20 போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20...

Read moreDetails

வடக்கில் நடைபெறுகின்றது விமானப்படையின் 73வது வருட நிறைவு விழா!

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவு விழாவை எதிரிவரும் மார்ச் இரண்டாம் திகதி கொண்டாடவுள்ளது. வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி "நட்பின் சிறகுகள் " எனும் விமானப்படை சமூக சேவை...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக...

Read moreDetails

தலைமன்னார் சிறுமி கொலை : வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

மன்னார் - தலைமன்னாரில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10...

Read moreDetails

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவை புறக்கணித்துள்ள மீனவர்கள் : இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம்

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க போவதாக மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. எல்லை தாண்டி...

Read moreDetails
Page 1477 of 2762 1 1,476 1,477 1,478 2,762
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist