எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
பிரதமரின் “தேசிய ஓய்வூதிய தின” வாழ்த்து!
2024-10-06
சங்குச் சின்னம் யாருக்குச் சொந்தம்?
2024-10-06
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே நாட்டினை முழுமையாக திறப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு வழங்கப்பட்ட...
Read moreதிருமண வைபவங்களை நடத்துவதற்காக வழங்கப்பட்ட தளர்வான விதிமுறைகளை சிலர் தவறாக பயன்படுத்துவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தற்போதைய வழிகாட்டுதல்களின் படி 150 பேர்...
Read moreதற்போதைய சூழ்நிலையில் சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற...
Read moreஇலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா நோயாளர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள்...
Read moreதடுப்பூசி திட்டத்தின் அடுத்த கட்டமாக 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி...
Read moreஅரச ஊழியர்கள் அனைவரையும் இன்று (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அவர்கள் அனைவரும் இன்றுமுதல் கடைமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஜனாதிபதியின்...
Read moreஇலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, 104,000 பைஸர் தடுப்பூசிகளுடனான விமானம் இன்று அதிகாலை 2.15 மணியளவில்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 31 பெண்களும் 36 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....
Read moreதிருகோணமலை- மடத்தடி சந்தியில் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிராக ஒன்றிணைந்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த...
Read moreஇலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 534 ரக விமானம்,...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.